Friday, September 21, 2007







கவலைப்படாதே சகோதரா.!!
==========================

ம்மா செய்த இனிப்புகளை ,
சையுடன் எடுத்து வந்து,

டைவெளியின்றி சாப்பிட்டு,
டிணையின்றி ருசித்துவிட்டு,

வகையோடு சவாலயும்,
ரார் வியக்கச் செய்திடலாம்.

ண்ணம் எதிலும் உண்பதிலே,
ற்றம் கொண்டு ருசிப்பதிலே,

யம் இதிலே எதற்காக,

ல்லிபிச்சாண்டி சொல்லாமல்,
டிடுவான் பயம் கொள்ளாமல்,

வை கூட அசந்திடுவாள்,
தே குண்டாய் ஆனதற்கு.!!!!!

No comments: