Friday, September 21, 2007












ஆயுள் கைதி
============

முகம் பார்த்தாய் முன்னரிவிப்பின்றி.!!
மனதில் நுழைந்தாய் அனுமதியின்றி !!
திருடியும் சென்றாய் மறுப்புமின்றி. !!
வாடிக்கொண்டிருக்கிறேன் பசியுமின்றி !!

விழித்திருக்கிறேன் தூக்கமின்றி !!
காத்திருக்கிறேன் பதிலின்றி. !!
கைதுசெய்வேன் கேள்வியின்றி. !!
மணமுடிப்பேன் பிரச்சனையின்றி.!!!!!

ஆயுளுக்கும் என் அன்பில் திணறி,
மாட்டிக்கொள்வாய் விடுதலையின்றி.!!!!!

2 comments:

Unknown said...

அம்மா..

தங்கள் அன்பைப்பெற காத்திருக்கிறேன்....

விடுதலை வேண்டாம்....

"Solomon Raja" said...

Enaka ingauma?