Tuesday, March 22, 2011

மனம் தளராமல் - பதிவுலக ஊக்க கட்டுரை. ( சேட்டைக்கரன், Karthik L(LK) அம்பலமும் )



எனக்கு அமைந்த நட்புகள் மிக மென்மையானவர்கள்.. நான் காயப்படக்கூடாது என விரும்புபவர்கள்..

உனக்கேன் இந்த வேலை . சமூகத்தை பற்றி நீ ஏன் கவலைப்படணும் என்கிறார்கள்..

அனேக கட்டுரை வருவதை நாம் பார்க்கிறோம்.. அன்பா இருப்பது , மகிழ்ச்சியா இருப்பது எப்படி என..

அன்பானவர்களால் சூழ்ந்து இருங்கள்.. அமைதி தருபவற்றை படியுங்கள் என.. நிச்சயமா செய்யலாம்தான்.. ஆனால் அழ்மனதில் ஒரு குறுகுறுப்பு இருக்கும்..

சமீபத்தில் தனலட்சுமி என்ற சிறுமையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை , சூடு போடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்..

நாம் வாழும் காலத்தில் நம் அருகில் தான் நடக்குது.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த சிறுமி பட்ட வேதனையை..

கேட்ட தினத்திலிருந்து இன்றுவரை தூங்க முடியவில்லை எனக்கு.. என் குழந்தையாய் தான் பார்க்கிறேன்..

இது போல் 5000 குழந்தைகள்.. அடிமையாக.. என்ன செய்ய போகிறோம் நாம்.?

நிம்மதி தேடி ஆழியாருக்கும் , ஆலயத்துக்கும் , காணிக்கை போட்டும் , யோகா செய்தும் மன அமைதி கிட்டியது என பரப்புவோமா?..நாமே நம்மை ஏமாற்றுவோமா.?.

ஜப்பானில் அழிவு என்றால் அதிர்வு நம் மனதிலும் தான்..


நாளையே நான் மரணித்து போகலாம்.. ஏன் இப்பவே கூட.. என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போக..?. ஆனா ஒரு திருப்தி இருக்கணும் .. நம்மால் முடிந்த சிறு துரும்பை நகர்த்தினோம் .. அநீதியை எதிர்த்தோம். அதனால் அடி வாங்கினோம் என..நாட்டுக்கே விடுதலை வாங்கித்தந்த மஹானுக்கு கிடைத்த பரிசு துப்பாக்கி குண்டுதான்..

நமக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடணும்.. அதே போல் இன்பம் துன்பம் எல்லாம் அனுபவிச்சாச்சு என்ற நிறைவு நமக்கே வரணும்.. வாழ்வின் இறுதிவரை சுயநலத்தோடு " நான், " எனக்கு " என வாழணும் என நினைப்பவருக்கு எல்லாமே துன்பமயம் தான் என்னைப்பொறுத்த்வரை....இனி புகழ்ச்சி, இழிவு எல்லாம் எனக்கு சமமே..

சொல்லப்போனால் நான் சமூகத்துக்காக எடுக்கும் ஒவ்வொரு படியிலும் எனக்கு ஒவ்வொரு சவால்தான் காத்திருக்கு..அதிகமான இழிவுகளும் , மிரட்டல்களும்..
ஆனால் இவற்றையெல்லாம் வலி என்றே கணக்கிட கூடாது.. எது வலி.. இயலாமையில் தனலட்சுமி வெந்து மடிந்தாளே.. கொஞ்ச வேண்டிய
குழந்தையை மனம் செத்து அனுப்பி வைத்தாளே ஒரு தாய்..அவமானம் தாங்காது செத்து மடிந்தாளே திவ்யா.. அவள் தாய்க்கு இருக்குமே வலி. அதுதான் வலி.. ஈடு செய்ய முடியா இழப்பு..

இப்படி எத்தனை எத்தனை பேர் நம்ம மத்தியில் வாழ்ந்து மடிகிறார்கள் தினமும்?.. இதையெல்லாம் பார்த்துவிட்டும், " நான் " , " எனக்கு " என மன நிம்மதி தேடி அலைபவர்களை பார்க்க மிக கேவலமாக இருக்கு எனக்கு.. நிம்மதி, அன்பு, மகிழ்ச்சி எல்லாமே அருகில்தான் இருக்கு.. நம்மை சுற்றிதான் இருக்கு குப்பைகளும்.. அதை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , அல்லது எடுப்பவர்க்கு ஆதரவு தராமல் , இடைஞ்சல் தந்து தன் பலத்தால் எதிர்த்து இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.. இன்னொரு முக்கிய விஷயம் தமிழருக்கு தமிழர் மீதான நம்பிக்கை மிக குறைந்து வருகிறது.. நண்டு கதை போல.. அதற்கு முக்கிய காரணம் தமிழக தலைமையும், ஊடகத்தின் ஆதிக்கமும் .. தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிப்பதிலேயே இருக்கின்றார்கள்.. அப்படியான ஒரு சூழல் அமைந்துள்ளதும் சாபக்கேடு..





ரவுடியாக, அடாவடியாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பது எத்தனை கெடுதல்.. அதே தானே பதிவுலக அரசியலிலும் பார்க்கிறோம்?..ரவுடிக்கு ரவுடி பாஷையில் பதிலளித்தால் மட்டுமே பயம் வருது... சாபக்கேடுதானே?..

இருங்க அவர்கள் பாராட்டுகளையும் போடுறேன் பலரும் அறியணும்..

தினமும் என்னைப்பற்றி எழுதாவிட்டால் பொழுதே விடிவதில்லை அவர்களுக்கு.. :)

சேட்டைக்காரன் :-)))) • Mar 6, 2011 • Buzz
ரொம்ப நாளைக்கப்புறம் இங்கிட்டு வந்திருக்கோமப்பு! அதுவும் "தாய்"க்குலத்தின் தன்னிகரில்லா பிரதிநிதி, பெண்குலத்தின் விடியல் ஒருவர் சிலம்பில்லாம சலம்பிட்டிருக்கும்போது, அதாவது புலம்பிட்டிருக்கும்போது போய் ஒரு மைனஸ் ஓட்டுக்கூடவா போடாம இருப்பீங்க? ஷேம் ஷேம் பப்பி ஷேம்!


சேட்டைக்காரன் :-)))) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

சமுதாயம் என்பதில் சமு+"தாய்"+"அம்" என்று பிரித்து நோக்கிடில் நீங்கள் தாய்லாந்தில் இருக்கும் ஏதோ ஒரு அம்மணியைப் பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் ஒரு இடுகை போடுவதாக காற்றுவாக்கில் தகவல் வந்திருக்கிறது.

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.


சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணி - மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. மாக்களை அம்மணி என்று அழைப்பதில்லை.//

அப்போ ஜிம்மிணி-னு அழைக்கலாம்.பிராணிகளுக்கு எல்லாரும் அந்தப் பெயரைத்தான் வைப்பாங்க





Karthik L (LK) - அப்படி இல்லை பிரபாகர். இது ஒருவகை மனவியல்.தன் இருப்பை காட்டிக்கொள்ள இடைவெளி விட்டு விட்டு செய்வது


ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் - வாட் யூ மீன் பை புரட்சி ? கேன் இட் க்ளீன் தி சமுதாயம்
Mar 6, 2011
Karthik L (LK) - புரட்சி மீன்ஸ் இன்டர்நெட் புரட்சி
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - புரட்சி = புரட்டு + சீ

அதாகப்பட்டது, சீ என்று சொல்லுமளவுக்கு மல்லாந்து படுத்துத் துப்புவதும், எம்புட்டு புரட்டிப் புரட்டி அடி வாங்கினாலும் திரும்பத் திரும்ப மூத்திரப்பெரைக்கு வந்து சேருவதும் தான் புரட்சி!
Mar 6, 2011
Dhinesh Kumar (முகிலன்) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

எங்க வீட்டு டாய்லெட்டைக் கூட க்ளீன் செய்யாது.

சேட்டைக்காரன் :-)))) - ஆமாம் ஜீவ்ஸ்! அதுலேயும் அவங்க தாய்லாந்துலேயே கோனார் கைடு எழுதுறவங்களாம். :-)
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு//

அப்படீன்னா, அவங்க அம்மிணியில்லே; கொஞ்சம் கம்மிணி-ன்னு சொல்றீங்களா முகிலன்?
Mar 6, 2011
Karthik L (LK) - /கோனார் கைடு // தேன்மொழி நோட்ஸ் எழுத மாட்டாங்களா # சந்தேகம்





இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னன்னா . எப்படி இவர்களுக்கு நாள் முழுதும் கும்மியடிக்க மட்டுமே நேரம் செலவழிக்க முடியுது?..

நமக்கு வாசிக்கவே பத்துவதில்லை.. இத்தனைக்கும் நான் ஒண்ணும் பெரிய பிரபலமோ இலக்கியவாதியோ இல்லை.. என்னையே இப்படி ?:))))))))

ஆனா இப்ப சிலர் கொஞ்சம் ஒதுங்கி இருக்காங்க நான் சுட்டி காட்ட ஆரம்பித்த பின்..

தொடரணும் அவர்கள் சேவை.. என வாழ்த்த மட்டும் செய்வோம்..


அடுத்து தோழி என்பவர் ,

----------------------------


४१ தோழி १४ - வந்துட்டேன்.. எங்க சண்ட எங்க சண்ட//
४१ தோழி १४ - வேணாங்க பதிவு போட்டு பிரபலமாக பாத்த ஒருத்தர இன்னிக்கு பஸ்ல தான் தொங்க போட்டு அடிச்சோம்..

४१ தோழி १४ - ஒரு திரில்லர் படம் போட்டிருக்காங்க. பெயரு "சாந்தி நிலையம்".ஆஹா, ஜெமினி என்னமா பாடுறாரு...இயற்கையென்னும் இளையகன்னி.. //

இதுக்குமுதல்ல இந்த பாட்டுதான் வரும்.. சேட்டைக்கார அண்ணாச்சி பொய் சொல்றாப்ல..

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

----------------------------------------------------------------

இவர் படிப்பதெல்லாம் ராமாயணம் இடிப்பதெல்லாம் பெருமாள் கோவில் கதை...:)) http://siththarkal.blogspot.com/


இப்படியானவர்களின் போலி வேஷங்களை பார்த்துதான் மத வெறுப்பு வருது பலருக்கு..:) . நல்லவர் கூட கெட்டவர் கூட சேருவதாலும் இருக்கலாம்..

----------------------------------------------

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் • Mar 16, 2011 (edited Mar 16, 2011) • Buzz
மண்டையில மசாலாவே இல்லாம பிரபலமாவது எப்படி ?

296 more comments from Priya Siva, Karthik L (LK), Dhinesh Kumar (முகிலன்), KANNAN J NAIR and விஜி . and 10 others//

அலுவல் நேரத்தில் அடுத்தவரை பற்றி பேசி ஏசியே பொழுதை போக்கும் இவர்கள் திடீரென சமூக அக்கறையில் பதிவும் போடுவார்கள்..:)

--------------------------------------------------------------


இதையெல்லாம் போடுவதால் நான் அனுதாபம் தேடுகிறேன் என நினைக்கவேண்டாம்.. இவற்றையெல்லாம் தாங்க முடிந்தால் மட்டுமே நம் கருத்துகளை அழுத்தமாகவும் அதே சமயத்தில் நாகரீகமாகவும் சொல்லக்கூடிய துணிவு வரும் என்பதற்காகவே இந்த பகிர்தல்..


நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் இழிவுபடுத்தவோ, வருத்தப்படுத்தவோ , பொறாமைகொள்ள செய்யவோ முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரியணும்..


அல்டிமேட் ஆக என்னதான் செய்ய முடியும் எத்தனை தூரம் போக முடியும் என வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்ளணும்.. அதுதான் அஹிம்சை.. அதுதான் வீரம்.. அதுதான் வள்ளுவர் சொல்லும் துறவு நிலையும்.. எல்லா இழிவுகளும் சொன்னவருக்கே அர்ப்பணம்.. என்ற மனம் வந்திடணும்.. எல்லா இழிவையும் தாங்கியும் நம் பக்கமிருந்து அநாகரீகமாக ஏதுவுமே சொல்லாமல் இருக்கும்போது நம் எதிராளியும் அதே நிலைக்கு வந்தாகணும்.. (சிலர் நிதானத்துக்கு வந்துள்ளார்கள் என்பதையும் இங்கே மகிழ்வோடு பகிர்கிறேன்.. ) ..

இல்லாவிட்டால் குழுமமெல்லாம் நடத்தவே முடியாது..ஒரு பெண்ணால்..:)

அதுதானே நம் எண்ணம் .?.. நோக்கம்..? நம் வெற்றியும்.?..


-----------------------------------------------

நஜீபா said...


"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


சாந்தி : இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?

நஜீபா : அதை நீங்கள் தயங்காமல் செய்வீர்கள் என்று அறிவோம். உங்களைப் பற்றி யாரேனும் எழுதினால், உடனே அதில் மற்ற பெண்களையும் இழுத்து, உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் அசிங்கப்படுத்துவீர்கள் என்பதைத்தான் தமிழ் வலையுலகில் நேற்று வந்தவர்களும் சொல்கிறார்களே. ஆனால், நான் ஒரு பெண்ணின் பெயரை உபயோகிப்பதன் முன்னம் யோசிப்பேன். எனது சுயநலத்துக்காக இன்னொரு பெண்ணின் சுயகௌரவத்தைப் பலிகொடுக்க மாட்டேன்.-

----------------

சாந்தி :பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் ???? ஆரும்மா அந்த ஆயா?..
அத விட்டுட்டு பூசி மெழுகினா எப்படி?..

கடைசி வரை சொல்லவில்லை.. ஏன்?. சொல்ல முடியாது.. வம்பிழுப்பது மட்டுமே நோக்கமாயிருக்கும்போது.?.

வலிய உங்க பதிவில் வம்புக்கு இழுக்கும் உங்க செயலை அம்பலப்படுத்தவே அதையும் கேட்டேன்.. இப்ப கவலை வேண்டாம் நஜீபா என்பவர் யார் என பலருக்கும் தெரியும்.. உங்களுக்கும் புரிந்ததா நஜீபா யாரென...

உடனே நஜீபா க்கு வக்காலத்து வாங்கி சேட்டை பஸ் இல் இப்படி சொல்றார்
---------.

சேட்டைக்காரன் :-)))) - சொரணையிருக்கிற சென்மமாயிருந்தா நாண்டுக்கிட்டு சாகணும்! த்தூ.....!
Mar 18, 2011
Karthik L (LK) - அண்ணே அது கிலோ என்ன விலை ?
Mar 18, 2011
சேட்டைக்காரன் :-)))) - நமக்கெல்லாம் வேணாம் கார்த்தி. ஒரு ஷிப்மென்ட் தாய்லாந்து அனுப்பணும் போலிருக்குது.
Mar 18, 2011
Karthik L (LK) - அதுக்குதான் கேட்டேன்


----------------------------

நான் என் பஸ் ல் போட்ட பதில் கீழே.


//இப்படி வலிய வம்பு பேசி திரியும் புள்ளங்கள பெத்ததுக்காக சொரண அதிகமாயிருக்கும் உங்க அம்மா , உங்க வீட்டு பொண்ணுங்கள போய் நாண்டுகிட்டு சாக சொல்லு சேட்டைக்காரனே..:))..

Karthik L (LK).. ஓவரா இருக்கு உன்னோட அனாவசிய நக்கல்.. கவனிச்சுட்டுத்தான் இருக்கோம்.. என்னை சொல்ற அத்தனையும் உன் பெண்ணுக்கு சாபமா வரத்தான் செய்யும்.. நீயே அதை வரவேற்கிற.. அதை நீ புரிஞ்சுக்காத..பாவம் உன் பொண்ணு..

யார் யாருக்கு என்னென்ன சாபம் வேணுமோ அதை அடுத்தவங்களுக்கு சொல்லுங்க.. தாராளமா.. //

நாம் அடுத்தவர்களை சொல்வது நமக்கே திரும்பும்..என்ற பயம் இருக்கணும் . சும்மா இணையம் கிடைத்ததேன்னு எழுதி தள்ளக்கூடாது. வம்பு வளர்க்கும் இடமல்ல. வெத்து மிரட்டல்தான் இவையெல்லாம்.. நேரிலே போனால் காலில் விழும் ஜென்மங்கள் இவை..

இப்ப புரிந்தும் இருப்பீர்கள் என் பேரில் போலியாக வந்த நபர் யார் என்றும்..



சேட்டைக்காரன் , Karthik L (LK) பற்றி தகவல் இருந்தால் பகிரவும் தனிமடலில்.. இனி இப்படி பலரின் எழுத்துகள் அம்பலப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கணும்.. பதிவுலகை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர அனைவரும் பாடுபடணும்.. இல்லையென்றால் நல்லவர்கள் எல்லோரும் வெளியேறி கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சும் நிலை வரும்..

தமிழ் மீதான ஆர்வமும் குறையும்.. நானே 10 கட்டுரை வாசித்தால் 7 ஆங்கிலம்தான்.. தமிழ் பதிவுலகம் மீது அனேகருக்கு இப்படியானவர்களால் வெறுப்பு இருக்கிறது..

என்னிடம் ஒரு நண்பர் , " தாய்லாந்து பற்றி எழுதி தாருங்கள். புத்தகமாக இலவசமாகவே போடுகிறேன் " என்கிறார்,, என் ஆர்வம் அதிலெல்லாம் இல்லை.. என்னால் முடிந்தளவு நான் சமூகத்துக்கு குரல் கொடுக்கணும் என நினைத்தேன் செய்தும் விட்ட ஆத்ம திருப்தி இருக்கு..

பயமே வேண்டாம் திட்டுபவர் அலுத்து போகும்வரை திட்டட்டும்.. அவையெல்லாம் நம் சாதனைக்கான வாழ்த்து என மட்டும் எடுத்துக்கணும்.. தொடரணும் நம் நல்லெண்ணம் நாகரீகமான முறையில்..


திட்டுவதில் இல்லை வீரம்.. எல்லா இழிவையும் தாங்கிக்கொண்டும் , நம் கொள்கைக்காக நாகரீகமாக போராடுவதே வீரம்..


நான் இப்படி அம்பலப்படுத்த ஆரம்பித்ததும் கதிர் போன்றோர் பஸ் அழித்துள்ளனர்/அல்லது மூடியுள்ளனர்.. அதுவே நல்ல திருப்பம் தான்.. அந்த பயம் வரணும்.. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. நாம் காறி துப்பினா , செருப்பால் அடித்தா பலமடங்கு திருப்பி கிடைக்கும்னு இப்ப கதிருக்கும் , தண்டோராவுக்கு புரிந்திருக்கும்.. அவர்கள் கூட சேர்ந்தவர்க்கும்..

உங்க பதிவில் இப்படியானவர்களின் பின்னூட்டம் வரணுமா என யோசித்துக்கொள்ளுங்கள்.. அது உங்க மதிப்பையும், நல்லெண்ணத்தையும் கெடுக்கும்..


" என் தம்பிக்கு வேலை போயிடுச்சு . என் பாஸ் தாய்லாந்தில் அடிபட்டு கிடக்கிறார் " என சொல்லி உதவி கேட்டவரெல்லாம் எதிரணியில் சேர்ந்து கும்மியடிப்பார்கள்..எவ்வித முன்விரோதமுமில்லாமல்..:)

நல்லா யோசிச்சு பார்த்தா ஒருவித தாழ்வு மனப்பான்மை, அல்லது பயம்.. எங்கே நாம் கும்மியில் இணையாவிட்டால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற மிக தவறான புரிதல்.. பாவம்..துணிவற்றவர்கள்... எது தரம் , நிரந்தரம் என அறியாதவர்கள்..


நான் நன்றி எதிர்ப்பார்ப்பதில்லை என்றாலும்.. உளவியல் படிக்க கல்லூரிக்கு போகவேண்டியதில்லை.. பதிவுலகம் வந்தா போதும்.:). இருந்தாலும் நன்மை செய்வது நம் பணி என தொடரணும்தான் எத்தனை ஏமாற்றம் வந்தாலும்...

எல்லோராலும் சமூகத்துக்காக எழுதவோ பேசவோ முடியாதுதான்.. தப்பேயில்லை..அவரவர்க்கு பிடித்த நல்ல விஷயங்களை எழுதட்டும்.நானும் பல நல்ல நகைச்சுவை பதிவுகள் ஆங்கிலத்தில் படிப்பதுண்டு.. நகைச்சுவையும் தனி நபரை காயப்படுத்தாமல் நாகரீகமாக இருப்பது தேவையே.. ஆனால் ஒருபோதும் இத்தகைய சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாய் இருந்து , நாமும் கெட்டு நம் சூழலையும் கெட்டுப்போக உதவியாய் இருந்துவிடாதீர்கள்..



இன்னும் அதிகமா சில சமூக விரோத கும்பல் இவர்களை தூக்கி வைத்தும் ஆடும்.. அதுவும் எதிர்ப்பார்க்கணும்.. என்றாவது ஒருநாள் வசமா மாட்டவும் செய்யும்போது கதறலாம் , " உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்ட " என.. அதுவும் சமீபத்தில் நடந்தது..:)


ஆணுக்கு இணையான பெரிய பதவி வகித்து , வாழ்வில் பல சவால்களை வேலையிலும் , வாழ்க்கையிலும் சந்தித்த எனக்கே நாகரீகமாக , கருத்து பகிர இத்தனை தொந்தரவு தருகிறார்கள் என்றால் , நினைத்துப்பாருங்கள் சாதாரண தமிழ் பெண்ணின் நிலைமையை.. இதில் பெண்ணுரிமை கிடைத்துவிட்டதென எழுதும் சிலரின் பதிவை பார்த்து சிரிக்கத்தான் முடியுது.. . தான் சுகமா இருந்தா உலகமே சுபிட்சமா இருக்கு என எண்ணும் அப்பாவிகள்.. வேறென்ன சொல்ல..?.:)

ஏமாற்றமோ, அவதூறோ, புரளியோ, இழிவோ நம்மை ஒருபோதும் காயப்படுத்தாது , பல தனலட்சுமிகளை , திவ்யாக்களை நாம் காப்பாற்ற நினைத்தோமானால்..தூசியென தட்டிவிட்டு தொடருவோம்..



( பஸ் buzz வசதியாக இருக்கிறது படிக்கவும் மனதில் தோணுவதை உடனே எழுதவும்.. ஆக நல்ல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அங்கேதான் பகிர்கிறேன்.. நேரமும் மிச்சமாவதால்.. மேலும் பின்னூட்டமெல்லாம் எதிர்ப்பார்ப்பதேயில்லை எப்போதுமே நான்.. இப்பவும் அலுவல் சமயம் யாரும் பின்னூட்டம் போடவேண்டாம் தயவுசெய்து..பின்னூட்டம் முக்கியமேயல்ல.. நம் கருத்து போய் சேர்ந்தால் போதும்..)


பதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....!

கழுகில் வந்த கட்டுரையையும் படிக்க.


படம்: நன்றி கூகுள்




.