Tuesday, November 6, 2007

search engine









யாரிவள்????????

===============
ஒவ்வொரு நாளும் உனை பார்க்காமல் கழியாது.

எனக்கு ஒரு சந்தேகமா , குழப்பமா நீ இருப்பாய்.

வேலை பல இருந்தாலும், உன், நினைப்பு நீங்காது

கவலையோடு வந்தால் நொடிப்பொழிதில் செய்துகுடுப்பாய்..

என் புகழ் அனைத்தும் உன்னையே சேரும்.

உன்னைவிட்டு என்னால் இருக்கவே முடியாது....

ஆனால் உனக்கது பற்றி கவலையில்லை!.

3 comments:

Muthukkumaran said...

Hi good.

Muthukkumaran said...

hi

Good.

A N A N T H E N said...

ஒரு search engineக்கு இத்தனை வர்ணனையா? அட அட அட

அக்கா... இது உங்க முதல் கவிதையா?

லேபில்ல தட்டிப் பார்த்தேன்.. இது மட்டும்தான் மாட்டுச்சு

வலைப்பூ அருமையா இருக்கு!

இன்றைக்குத்தான் வரேன் இங்க...