Wednesday, November 10, 2010

என்கவுண்டர் சரியா தவறா?.






















பலவிதமான அலசலுக்கு பின் சில விஷயம் எழுதலாம் என நினைத்தேன்.


குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆயுசுக்கும் அந்த வலி இருக்கும்.. அது என்கவுண்டரினாலோ , நீதி கிடைப்பதாலோ கொஞ்சமும் குறையப்போவதில்லை.

ஆனால் இந்த என்கவுண்டர் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கும் அவ்வளவே...

குழந்தைகள் திரும்ப கிடைப்பார்களா?.. இல்லை அவர்களின் அந்த மரண நேரங்கள் தினமும் வந்து போகாதா மனதில்..?


ஆனாலும் கோவை மக்கள் வெடி போட்டு கொண்டாடும் அளவுக்கு இச்சம்பவம் இருந்திருக்கு என்பதை யோசித்து பார்க்கும்போது பொதுமக்களின் கோபம் புரிகிறது..

தப்புகள் உடனே தண்டிக்கப்படவேண்டும் என்ற ஆவல் புரிகிறது...

இந்த என்கவுண்டர் பின்னால் நிஜமான குற்றவாளி தப்பித்திருக்கலாம் என்ற ஒன்றை தவிர தப்பு செய்தவன் இவந்தான் என்ற பட்சத்தில் யாருக்குமே அவன் கொல்லப்பட்டது நியாயமாகத்தான் தோன்றும்..


ஏன் இந்த கொலைக்கு மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் , ஊடகத்தில் வருவதைத்தான் மக்களால் அறிய முடிகிறது..

பல கொலைகள் மறைக்கப்படுகின்றன..பல சம்பவங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதே நிஜம்...

மற்றபடி ஒரு சாதாரண மனிதனுக்கு உணர்ச்சிகள் ஒன்றுதான் அவன் ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும்..

எல்லா கொலைகளுக்கும் மக்கள் இதே வருத்தம்தான் அடையக்கூடும்...

எல்லா தவறுகளுமே இவ்விதத்தில் தண்டிக்கப்பட்டாலும் கூட மக்கள் கொண்டாடுவார்கள்.. அதற்காக அவர்களை தவறாக நினைக்க கூடாது..

அவர்கள் எண்ணமெல்லாம் தப்பு செய்தவன் தண்டனை பெற்றான் என்பதாகவே புரிந்துகொள்ள படுகிறது.

அதற்குள் உள்ள நிஜ அரசியலை புரியமுடியாத அப்பாவி ஜனங்களாக மக்களை ஆக்கி வைத்தது யார் ?..

பல பின்னூட்டங்களை பார்க்கும்போது , " உங்க வீட்டு பிள்ளைன்னா , இப்படி சொல்வீர்களா.?" என்றுதான் பலரும் கொதிக்கிறோம் .. ஏன் .?. ஏனெனில் உணர்ச்சிகளே முன் நிற்கிறது..

அதிர்ச்சியளிக்கிறது குழந்தைகளின் கடத்தலும் , பாலியல் கொடுமைகளும், கொலைகளும்.. மக்களின் இயலாமையே இத்தகைய என்கவுண்டர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைமை..

என் வாழ்வில் நடந்த எடுத்துக்காட்டு..இங்கே பகிர்கிறேன்..

என்னை பற்றி புனைவு எழுதினர் ..அதை வ்எளிகாட்டினேன்..

அதனை தொடர்ந்து மதாரும், மணி , அர்விந்த் , இன்னும் சிலர் மிக வக்கிரமாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தனர்..

அதற்கு முடிவு கட்டும் விதமாக நட்புகள் என்னையும் அவ்வாறே எழுத சொன்னர்..

நானும் அவர்கள் எழுதிய கதைகள் , படங்கள் , வைத்தே அவர்களை திருப்பி எழுதினேன்..

அவர்கள் உபயோகப்படுத்திய அதே வார்த்தைகள்.. :) , நாய் , பிச்சைக்காரி, இத்யாதி...

ஏன் அதே பெயரான அமர் என்றுகூட..அமர் இங்கே தாய்லாந்தில் எங்கள் பக்கத்து அடுக்ககத்தில் இருந்தவர்.. அவர் பற்றி கூட தகவல் சொல்லும் உளவாளி இருக்கார் பாருங்க... :). நான் பேசியதுகூட இல்லை.. அவரிடம்.. :) . ஆனால் பெண் என்றால் இப்படி சொன்னால்தானே பயந்து ஓடுவாள்...?..

ராஜி என் நண்பரின் மனைவி பெயர்.. :)) . நான் இந்தியா வந்தபோது குடும்பத்தோடு விமான நிலையம் அனுப்பி வைத்தார் குழந்தைகளை விடிகாலை 3 மணிக்கு..

எப்படியெல்லாம் பெண்ணை பலிகடா அக்குகின்றார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ளவே இதை கூறுகின்றேன்..

இந்த சைக்கோக்கள் பற்றி..


ஆனால் நாம் திருப்பி எழுதியதும் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது..

அவர்கள் வீட்டு பெண்ணை சொன்னால் வலிக்கின்றது..

இதே வலிதான் மற்றவருக்கும் இருக்கும் என ஏன் புரியலை..?

ஆக இங்கு வலியை பொறுத்தே சில விஷயங்கள் நடக்கின்றது...

இன்றும் கூட சந்தனமுல்லையால் தன் குழந்தையை பற்றிய விமர்சனத்தை மறக்க முடியவில்லை.. மறக்கவே முடியாது ..கண்டிப்பாக...

ஆக ஊடகம் , காவ்ல்துறை அரசியல் என அனைத்தின் செயல்பாடுகளும் , பொதுமக்களுக்கு எளிதில் புரிவதில்லை..

என்னை பற்றி தினமணியிலும் மிக தவறான தகவல் கொடுத்துள்ளனர்.. :)

தினமணியிடம் பேசியபோது ,

" ரொம்ப சாரிம்மா.தவறு செய்துவிட்டோம் " என சொன்னார்கள்..

ஆனால் அதற்குமுன் யாரோ ஒருவர் அதை மறுத்தும் சொல்லியுள்ளார் ( அவருக்கும் எம் நன்றிகள் )

"மலேசியாவில் வேலை பார்க்கும் ஒரு சைக்கோத்தனமான நபரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு டீசண்ட் ஜென்டில்மேனும், தாய்லாந்தை சேர்ந்த அப்பெண்ணை பற்றி கண்டபடி புனைவு எழுதி மன உளைச்சல் கொடுத்த கதையை அறிவோம். இதற்கு முன்னரும் இதே போன்று தன்னை சாதாரணமாக ஒரு பெண் பதிவர் கிண்டல் செய்ததை பொருக்க முடியாமல் அவரையும் அவர் மகளையும் பற்றி பாலியல் ஒழுக்கம் மற்றும் சாதி ரீதீயாக கீழ்தரமாக எழுதி பின்னர் எதிர்வினை வந்தவுடன் பதிவுலகத்தை விட்டு சில நாள் ஓடிப்போன முன்னார் பிரபல பதிவர் பற்றிய செய்தியையும் நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பெண்களை இணைய வெளியிலும் நிம்மதியாக இயங்க விடா சமூகமிது. By எஸ்.கே"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதார் , அர்விந்த் , மணி என்னை பற்றி எழுதிய புனைவு விபரம் கீழே...இதெல்லாம் சொல்ல வேண்டாம் என பார்த்தால் பலருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை..ஏன் நான் பதிலுக்கு எழுதுகின்றேன் என்றும்..

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டியது பதிவுலக சாபக்கேடு..:)

இங்கு நீதி நியாயம் , சட்டம் ஏதும் செல்லுபடியாகாது.:)

ஆக துணிந்து நின்று போராடுங்கள்... அவர்கள் வழியிலேயே.. அது மட்டும்தான் அவர்களை நிப்பாட்டும்...

மணி என்னையும் வினவையும் இனைத்து பிச்சைக்காரி என எழுதினார்.. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட ஏதும் பிரச்னையில்லை..:))

நான் எழுதினதும் அவர்கள் அழித்துவிட்டார்கள்.. ..உடனே.. .. ஆனால் நான் எழுதினதை வைத்து மட்டும் தியாகு அரசியல் செய்ய பார்த்து அதிலும் தோற்றார்...:)

இருதியாக நாடோடி என்ற பதிவரிடம் மாட்டினார் அர்விந்த்..தன் வாய்க்கொழுப்பால்... :)


-----------------------------------------------------------------------------

நமக்கே இதுபோன்ற நேரங்களில் என்கவுண்டர் சரியென தோன்றுவது இத்தகைய காரணிகளால்தான்..

மெல்ல மெல்ல என்கவுண்டரின் அரசியல் புரியும்போது மக்களும் புரிவார்கள்...





----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





மதார் பட்டாணி - Buzz - Public - Muted
எல்லா இடத்திலையும் போய் வாந்தி எடுக்கிறது தான் ஒரு நாய்க்கு வேலை.அந்த நாயோட ஜோடி முத்தம் கூட தராதாம் அதனால வர்ற போற எல்லோரையும் கூப்பிடுமாம் .வரலைன்னா கடிச்சி வைக்குமாம்.அந்த நாய்க்கு பிறந்தது யார்க்கு பிறந்ததுன்னு இன்னும் தெரியலையாம்.அப்படி சம்பந்தமே இல்லாம இருக்குமாம்.

வெளிநாட்டில் இருந்து ஆம்பிளைங்க யாராவது போனா அவங்க வாங்கி தர்ற தண்ணிக்காவே நிறைய பேர் சுத்துவாங்கன்னு அந்த நாய் சொல்லுமாம். அந்த நாய் வர்றப்போ என்ன தரும்னு அதுக்கு மட்டும் தான் தெரியும்.அதான் அந்த நாய்க்கு பிறந்த நாய் சம்பந்தமே இல்லாம இருக்காம்.அந்த நாய் இருக்கிற மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்கன்னு அந்த நாய்க்கு ஒரு நினைப்பு. பாத்ரூம்ல கேமிரா கூட வைக்க சொல்லும்.அந்த நாய்க்கு பேரு இப்போ வாந்தியாம்.EditOct 14




மணியின் புனைவு..வினாவையும் என்னையும் இணைத்து எழுதினது..

http://www.thandora.in/2010/10/5.html

அர்த்தமில்லாத கதைகள் ...5



அவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன ? பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .


http://www.thandora.in/2010/10/5.html

-------------

இக்கதை குறித்து என்னை பிச்சைக்காரி என விமர்சனம் செய்கிறார் மதார். பஸ் ல்.
------------------------------
-------------------------------------------------------------------------

ஒரு மாசம் கழிச்சி சேலையை எல்லாம் கிழிச்சிக்கிட்டு புனைவு எழுதிட்டாங்க ஓடி வந்தாலும் வரலாம் இந்த பிச்சைக்காரி.

http://www.thandora.in/2010/10/5.html
சீனு ¢ ђ є È η υ - விடமாட்டீங்க போல... ;)Oct 13DeleteUndo deleteReport spamNot spam
மதார் பட்டாணி - @seenu , ithu veru voru kathaiOct 13DeleteUndo deleteReport spamNot spam
குளிகன் ஜி - இதை போன்ற நரகல்களை யாராவது ஒருவர் தானாக முன்வந்து நிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியான வன்மம் அவதூறு குரூரத்தில் முடிவடையும்.

மன்னிப்பும் மறப்பும் மனிதர்களால் முடிவதுதான்.
Oct 13DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - எனக்கே புரியலைOct 13DeleteUndo deleteReport spamNot spam
குளிகன் ஜி - அன்பின் மணி உங்கள் வயதுக்கான நிதானத்துடன் இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது செய்தால் என்னOct 13DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - என் வயது என்ன?12:00 am

நீ கேளேன்....



இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் மலேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு தொடர்வதாக இருந்தால் மொராக்கோ ஜீரிடிக்‌ஷனில் தொடரவும் .ஏய்...ஆதிவாசி...அடக்கிவாசி...

நான் பஸ்ஸ்க்குள்ள இருந்து பாக்கறேன்...ஒரே பொகை மயமா இருக்கு..Sep 28DeleteUndo deleteReport spamNot spam
aravind அரவிந்த் - ஏவாள் வேண்டாம் ஆதாரம் தான் வேணும்Sep 28DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - அமைதிக்கு பெயர்தான் சாந்திSep 28DeleteUndo deleteReport spamNot ஸ்பாம்


aravind அரவிந்த் - ராஜி என்ற பெயரில் யாரும் சண்டைக்கு வந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.அமர் கிட்ட கேக்கணுமா அவன் கிடக்குறான்.S




அடுத்து மணியின் மிரட்டல்..
-------------------------------------
[[ அம்மணிக்கு ஆப்பு அப்புறம்....(இதில் ரெண்டு அர்த்தம் இருக்கிறது...இரண்டாவது அர்த்தத்தை சரியாக கண்டு பிடிப்பவருக்கு பட்டயாவில் ஒரு இரவு இலவசம்) ]] -------------------------

இது மணியின் பொது மிரட்டல் எனக்கு.




-----------------------------------------------------------------

இதை ஆதரவு தேடி பதியவில்லை.. சிலருக்கு நிஜத்தை விளங்க வைக்க சொல்லி நட்புகள் பதிவாக போட சொல்லியதால் மட்டுமே..

பதிவுலகில் இப்படியும் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளவும்..எப்பவும் பதிவை படித்து தெரிதுகொள்ளவும்.. என் பக்க விளக்கம் மட்டுமே...

ரெளத்திரம் பழகியே ஆகணுமோ பதிவுலகில் இருப்பதென்றால்.?:)


-------------

மற்ற முக்கிய என்கவுண்டர் பதிவுகள் ,
http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/

http://villavan.wordpress.com/2010/11/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF/

http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_09.html



படம் : நன்றி கூகுள்..







,

2 comments:

Ravi kumar Karunanithi said...

encounter moolama rowdy thirundhina adhu thappu ila... encounterai varavaerkalam

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.