Wednesday, November 10, 2010

என்கவுண்டர் சரியா தவறா?.






















பலவிதமான அலசலுக்கு பின் சில விஷயம் எழுதலாம் என நினைத்தேன்.


குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆயுசுக்கும் அந்த வலி இருக்கும்.. அது என்கவுண்டரினாலோ , நீதி கிடைப்பதாலோ கொஞ்சமும் குறையப்போவதில்லை.

ஆனால் இந்த என்கவுண்டர் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கும் அவ்வளவே...

குழந்தைகள் திரும்ப கிடைப்பார்களா?.. இல்லை அவர்களின் அந்த மரண நேரங்கள் தினமும் வந்து போகாதா மனதில்..?


ஆனாலும் கோவை மக்கள் வெடி போட்டு கொண்டாடும் அளவுக்கு இச்சம்பவம் இருந்திருக்கு என்பதை யோசித்து பார்க்கும்போது பொதுமக்களின் கோபம் புரிகிறது..

தப்புகள் உடனே தண்டிக்கப்படவேண்டும் என்ற ஆவல் புரிகிறது...

இந்த என்கவுண்டர் பின்னால் நிஜமான குற்றவாளி தப்பித்திருக்கலாம் என்ற ஒன்றை தவிர தப்பு செய்தவன் இவந்தான் என்ற பட்சத்தில் யாருக்குமே அவன் கொல்லப்பட்டது நியாயமாகத்தான் தோன்றும்..


ஏன் இந்த கொலைக்கு மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் , ஊடகத்தில் வருவதைத்தான் மக்களால் அறிய முடிகிறது..

பல கொலைகள் மறைக்கப்படுகின்றன..பல சம்பவங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதே நிஜம்...

மற்றபடி ஒரு சாதாரண மனிதனுக்கு உணர்ச்சிகள் ஒன்றுதான் அவன் ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும்..

எல்லா கொலைகளுக்கும் மக்கள் இதே வருத்தம்தான் அடையக்கூடும்...

எல்லா தவறுகளுமே இவ்விதத்தில் தண்டிக்கப்பட்டாலும் கூட மக்கள் கொண்டாடுவார்கள்.. அதற்காக அவர்களை தவறாக நினைக்க கூடாது..

அவர்கள் எண்ணமெல்லாம் தப்பு செய்தவன் தண்டனை பெற்றான் என்பதாகவே புரிந்துகொள்ள படுகிறது.

அதற்குள் உள்ள நிஜ அரசியலை புரியமுடியாத அப்பாவி ஜனங்களாக மக்களை ஆக்கி வைத்தது யார் ?..

பல பின்னூட்டங்களை பார்க்கும்போது , " உங்க வீட்டு பிள்ளைன்னா , இப்படி சொல்வீர்களா.?" என்றுதான் பலரும் கொதிக்கிறோம் .. ஏன் .?. ஏனெனில் உணர்ச்சிகளே முன் நிற்கிறது..

அதிர்ச்சியளிக்கிறது குழந்தைகளின் கடத்தலும் , பாலியல் கொடுமைகளும், கொலைகளும்.. மக்களின் இயலாமையே இத்தகைய என்கவுண்டர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைமை..

என் வாழ்வில் நடந்த எடுத்துக்காட்டு..இங்கே பகிர்கிறேன்..

என்னை பற்றி புனைவு எழுதினர் ..அதை வ்எளிகாட்டினேன்..

அதனை தொடர்ந்து மதாரும், மணி , அர்விந்த் , இன்னும் சிலர் மிக வக்கிரமாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தனர்..

அதற்கு முடிவு கட்டும் விதமாக நட்புகள் என்னையும் அவ்வாறே எழுத சொன்னர்..

நானும் அவர்கள் எழுதிய கதைகள் , படங்கள் , வைத்தே அவர்களை திருப்பி எழுதினேன்..

அவர்கள் உபயோகப்படுத்திய அதே வார்த்தைகள்.. :) , நாய் , பிச்சைக்காரி, இத்யாதி...

ஏன் அதே பெயரான அமர் என்றுகூட..அமர் இங்கே தாய்லாந்தில் எங்கள் பக்கத்து அடுக்ககத்தில் இருந்தவர்.. அவர் பற்றி கூட தகவல் சொல்லும் உளவாளி இருக்கார் பாருங்க... :). நான் பேசியதுகூட இல்லை.. அவரிடம்.. :) . ஆனால் பெண் என்றால் இப்படி சொன்னால்தானே பயந்து ஓடுவாள்...?..

ராஜி என் நண்பரின் மனைவி பெயர்.. :)) . நான் இந்தியா வந்தபோது குடும்பத்தோடு விமான நிலையம் அனுப்பி வைத்தார் குழந்தைகளை விடிகாலை 3 மணிக்கு..

எப்படியெல்லாம் பெண்ணை பலிகடா அக்குகின்றார்கள் என நீங்கள் தெரிந்துகொள்ளவே இதை கூறுகின்றேன்..

இந்த சைக்கோக்கள் பற்றி..


ஆனால் நாம் திருப்பி எழுதியதும் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது..

அவர்கள் வீட்டு பெண்ணை சொன்னால் வலிக்கின்றது..

இதே வலிதான் மற்றவருக்கும் இருக்கும் என ஏன் புரியலை..?

ஆக இங்கு வலியை பொறுத்தே சில விஷயங்கள் நடக்கின்றது...

இன்றும் கூட சந்தனமுல்லையால் தன் குழந்தையை பற்றிய விமர்சனத்தை மறக்க முடியவில்லை.. மறக்கவே முடியாது ..கண்டிப்பாக...

ஆக ஊடகம் , காவ்ல்துறை அரசியல் என அனைத்தின் செயல்பாடுகளும் , பொதுமக்களுக்கு எளிதில் புரிவதில்லை..

என்னை பற்றி தினமணியிலும் மிக தவறான தகவல் கொடுத்துள்ளனர்.. :)

தினமணியிடம் பேசியபோது ,

" ரொம்ப சாரிம்மா.தவறு செய்துவிட்டோம் " என சொன்னார்கள்..

ஆனால் அதற்குமுன் யாரோ ஒருவர் அதை மறுத்தும் சொல்லியுள்ளார் ( அவருக்கும் எம் நன்றிகள் )

"மலேசியாவில் வேலை பார்க்கும் ஒரு சைக்கோத்தனமான நபரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு டீசண்ட் ஜென்டில்மேனும், தாய்லாந்தை சேர்ந்த அப்பெண்ணை பற்றி கண்டபடி புனைவு எழுதி மன உளைச்சல் கொடுத்த கதையை அறிவோம். இதற்கு முன்னரும் இதே போன்று தன்னை சாதாரணமாக ஒரு பெண் பதிவர் கிண்டல் செய்ததை பொருக்க முடியாமல் அவரையும் அவர் மகளையும் பற்றி பாலியல் ஒழுக்கம் மற்றும் சாதி ரீதீயாக கீழ்தரமாக எழுதி பின்னர் எதிர்வினை வந்தவுடன் பதிவுலகத்தை விட்டு சில நாள் ஓடிப்போன முன்னார் பிரபல பதிவர் பற்றிய செய்தியையும் நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பெண்களை இணைய வெளியிலும் நிம்மதியாக இயங்க விடா சமூகமிது. By எஸ்.கே"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதார் , அர்விந்த் , மணி என்னை பற்றி எழுதிய புனைவு விபரம் கீழே...இதெல்லாம் சொல்ல வேண்டாம் என பார்த்தால் பலருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை..ஏன் நான் பதிலுக்கு எழுதுகின்றேன் என்றும்..

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டியது பதிவுலக சாபக்கேடு..:)

இங்கு நீதி நியாயம் , சட்டம் ஏதும் செல்லுபடியாகாது.:)

ஆக துணிந்து நின்று போராடுங்கள்... அவர்கள் வழியிலேயே.. அது மட்டும்தான் அவர்களை நிப்பாட்டும்...

மணி என்னையும் வினவையும் இனைத்து பிச்சைக்காரி என எழுதினார்.. இத்தனைக்கும் எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட ஏதும் பிரச்னையில்லை..:))

நான் எழுதினதும் அவர்கள் அழித்துவிட்டார்கள்.. ..உடனே.. .. ஆனால் நான் எழுதினதை வைத்து மட்டும் தியாகு அரசியல் செய்ய பார்த்து அதிலும் தோற்றார்...:)

இருதியாக நாடோடி என்ற பதிவரிடம் மாட்டினார் அர்விந்த்..தன் வாய்க்கொழுப்பால்... :)


-----------------------------------------------------------------------------

நமக்கே இதுபோன்ற நேரங்களில் என்கவுண்டர் சரியென தோன்றுவது இத்தகைய காரணிகளால்தான்..

மெல்ல மெல்ல என்கவுண்டரின் அரசியல் புரியும்போது மக்களும் புரிவார்கள்...





----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





மதார் பட்டாணி - Buzz - Public - Muted
எல்லா இடத்திலையும் போய் வாந்தி எடுக்கிறது தான் ஒரு நாய்க்கு வேலை.அந்த நாயோட ஜோடி முத்தம் கூட தராதாம் அதனால வர்ற போற எல்லோரையும் கூப்பிடுமாம் .வரலைன்னா கடிச்சி வைக்குமாம்.அந்த நாய்க்கு பிறந்தது யார்க்கு பிறந்ததுன்னு இன்னும் தெரியலையாம்.அப்படி சம்பந்தமே இல்லாம இருக்குமாம்.

வெளிநாட்டில் இருந்து ஆம்பிளைங்க யாராவது போனா அவங்க வாங்கி தர்ற தண்ணிக்காவே நிறைய பேர் சுத்துவாங்கன்னு அந்த நாய் சொல்லுமாம். அந்த நாய் வர்றப்போ என்ன தரும்னு அதுக்கு மட்டும் தான் தெரியும்.அதான் அந்த நாய்க்கு பிறந்த நாய் சம்பந்தமே இல்லாம இருக்காம்.அந்த நாய் இருக்கிற மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்கன்னு அந்த நாய்க்கு ஒரு நினைப்பு. பாத்ரூம்ல கேமிரா கூட வைக்க சொல்லும்.அந்த நாய்க்கு பேரு இப்போ வாந்தியாம்.EditOct 14




மணியின் புனைவு..வினாவையும் என்னையும் இணைத்து எழுதினது..

http://www.thandora.in/2010/10/5.html

அர்த்தமில்லாத கதைகள் ...5



அவள் வெடித்து குமுறி அழ ஆரம்பித்தாள் .

எனக்கு என்ன வேணுமின்னு இந்த ஊர்ல ஒருத்தருக்குமே புரிய மாட்டேங்குது என்று கதறினாள் ..அவனுக்கு புரிந்தது . இவளுக்கு என்ன வேணுமின்னு . அப்புறம் என்ன ? பித்தளை அண்டாவுக்கு பொருத்தமா ஒரு மூடி கிடைச்சதை போல் ஆச்சு . இருவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் போக ஆரம்பித்தார்கள் .


http://www.thandora.in/2010/10/5.html

-------------

இக்கதை குறித்து என்னை பிச்சைக்காரி என விமர்சனம் செய்கிறார் மதார். பஸ் ல்.
------------------------------
-------------------------------------------------------------------------

ஒரு மாசம் கழிச்சி சேலையை எல்லாம் கிழிச்சிக்கிட்டு புனைவு எழுதிட்டாங்க ஓடி வந்தாலும் வரலாம் இந்த பிச்சைக்காரி.

http://www.thandora.in/2010/10/5.html
சீனு ¢ ђ є È η υ - விடமாட்டீங்க போல... ;)Oct 13DeleteUndo deleteReport spamNot spam
மதார் பட்டாணி - @seenu , ithu veru voru kathaiOct 13DeleteUndo deleteReport spamNot spam
குளிகன் ஜி - இதை போன்ற நரகல்களை யாராவது ஒருவர் தானாக முன்வந்து நிறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ச்சியான வன்மம் அவதூறு குரூரத்தில் முடிவடையும்.

மன்னிப்பும் மறப்பும் மனிதர்களால் முடிவதுதான்.
Oct 13DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - எனக்கே புரியலைOct 13DeleteUndo deleteReport spamNot spam
குளிகன் ஜி - அன்பின் மணி உங்கள் வயதுக்கான நிதானத்துடன் இந்த பிரச்சனையை தீர்க்க ஏதாவது செய்தால் என்னOct 13DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - என் வயது என்ன?12:00 am

நீ கேளேன்....



இதில் எந்த உள்குத்தும் இல்லை என்று அமெரிக்க , இந்திய, தாய்லாந்து மற்றும் மலேசிய சட்டங்களின் சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறேன்...மீறி வழக்கு தொடர்வதாக இருந்தால் மொராக்கோ ஜீரிடிக்‌ஷனில் தொடரவும் .ஏய்...ஆதிவாசி...அடக்கிவாசி...

நான் பஸ்ஸ்க்குள்ள இருந்து பாக்கறேன்...ஒரே பொகை மயமா இருக்கு..Sep 28DeleteUndo deleteReport spamNot spam
aravind அரவிந்த் - ஏவாள் வேண்டாம் ஆதாரம் தான் வேணும்Sep 28DeleteUndo deleteReport spamNot spam
மணிஜி கோபால் - அமைதிக்கு பெயர்தான் சாந்திSep 28DeleteUndo deleteReport spamNot ஸ்பாம்


aravind அரவிந்த் - ராஜி என்ற பெயரில் யாரும் சண்டைக்கு வந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.அமர் கிட்ட கேக்கணுமா அவன் கிடக்குறான்.S




அடுத்து மணியின் மிரட்டல்..
-------------------------------------
[[ அம்மணிக்கு ஆப்பு அப்புறம்....(இதில் ரெண்டு அர்த்தம் இருக்கிறது...இரண்டாவது அர்த்தத்தை சரியாக கண்டு பிடிப்பவருக்கு பட்டயாவில் ஒரு இரவு இலவசம்) ]] -------------------------

இது மணியின் பொது மிரட்டல் எனக்கு.




-----------------------------------------------------------------

இதை ஆதரவு தேடி பதியவில்லை.. சிலருக்கு நிஜத்தை விளங்க வைக்க சொல்லி நட்புகள் பதிவாக போட சொல்லியதால் மட்டுமே..

பதிவுலகில் இப்படியும் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளவும்..எப்பவும் பதிவை படித்து தெரிதுகொள்ளவும்.. என் பக்க விளக்கம் மட்டுமே...

ரெளத்திரம் பழகியே ஆகணுமோ பதிவுலகில் இருப்பதென்றால்.?:)


-------------

மற்ற முக்கிய என்கவுண்டர் பதிவுகள் ,
http://www.vinavu.com/2010/11/10/kovai-encounter/

http://villavan.wordpress.com/2010/11/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF/

http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_09.html



படம் : நன்றி கூகுள்..







,

Monday, November 8, 2010

பூச்சிக்கடியும், கடவுளும் , சூப்பர்மேனும் - குழந்தையின் கும்மி.





























நேற்று ஆலயம் முடியும் தருவாயில், விளையாட செல்கிறேன் என சொல்லிவிட்டு சென்ற சின்னவர் சிறிது நேரத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு வந்தார்..

கையில் ஏதோ பூச்சி கடித்துள்ளது சருக்கு விளையாடும்போது.

சின்ன சிவப்பு வட்டமும் நடுவில் ஒரு சின்ன கரும்புள்ளியும்..

ஆனால் முள் ஏதும் இல்லை..

அந்த இடத்தை பார்த்துவிட்டு பூச்சியை தேடினால் ஒன்றுமில்லை..

உடனே வீடு வந்து மருந்து போட்டதும் மறந்துவிட்டார்..நாங்களும்..

ஞாயிறு என்பதால் கொஞ்சம் பக்கோடா செய்வதில் பிஸியானேன்..

சின்னவர் தூங்கி எழுந்ததும் வெடி போடணும் என சொல்ல அருகிலுள்ள காலி இடத்துக்கு சென்று மத்தாப்பு மட்டும் கொளுத்தி வந்தோம்..

அப்பவும் வலி இல்லை.. வாந்தி , தலை சுற்றல், உண்ண , குடிக்க மறுத்தல் ஏதுமில்லை....ஆக பயமின்றி இருந்தோம்..

இன்று காலை எழுந்து பார்த்தால் கைவிரல் மூன்று வீக்கம் பெருவிரலோடு சேர்த்து..சிவந்தும் காணப்பட்டது..

உடனே ஐஸ் பேக் போட்டோம்..

வலி பிராதானமாக இல்லையென்ப்தால் பள்ளிக்கும் தகவல் அனுப்பிவிட்டு அனுப்பி வைத்தோம்..

வந்ததுமே வீக்கம் வற்றியபாடில்லை.. உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றேன்..

போகும் வழியில் ஆரம்பித்தாரே பார்க்கலாம் , கடவுள் பற்றி கேள்விகளை..

நான் சும்மா இருக்க கூடாதா, நீ ஆலய நேரத்தில் விளையாடியதால் ஜீஸஸ் குட்டி தண்டனை கொடுத்திட்டார் போல னு விளையாட்டாய் சொல்ல ,

வந்தது வினை..

" அம்மா ஜீஸஸ், பாயா, கேர்ல் ஆ?.."

" கடவுளுக்கெல்லாம் பாய் கேர்ல் இல்லை "

" ஜீஸஸ் கு அம்மா அப்பா இருக்காங்களா?. '

" ஆமா. அம்மா பெயர் மேரி.. அப்பா ஜோசப் . மாட்டுக்கொட்டகையில் பிறந்தார்.."

" அவரையும் ஏஞ்சல்தான் கொண்டு வந்து தந்தாங்களா என்னை மாதிரி,.? அவர் எப்ப கடவுள் ஆனார்.? " ஏன்.?"

" அவர் மனிதனா பிறந்து வந்தார்.."

" எங்கிருந்து ?"

" பிதாவால் அனுப்பி வைக்கப்பட்டார்."

" பிதா எப்படி பிறந்தார்.. யார் வயற்றில்.?"

" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. போதும் கேள்வி கேட்டது.. என்னை ஒழுங்கா கார் ஓட்ட விடும்மா.. உனக்கு இப்ப புரியாது சொன்னாலும்."

" இல்ல சொல்லுங்க எனக்கு புரியும்.. முதல் கடவுள் எப்படி பிறந்தார்...அவங்க அம்மா அப்பா எப்படி பிறந்தாங்க.."

" அது பற்றி நாம யோசிக்க நமக்கு மூளை வைக்கல.."

" இல்ல எனக்கு இருக்கு .. சொல்லுங்க.."



" அய்யோ கடவுளே.. காப்பாத்துமய்யா."

" அம்மா உச்சா வருது.."

அப்பாட.. தப்பிச்சேன்.. இனி பேச்சை மாத்திடலாம்.. என மணி பார்க்க சொன்னேன்.. 4.01 .

"4.10 க்கு மருத்துவமனைக்கு சென்றிடலாம்.. கொஞ்சம் பொருத்துக்கோ...."

அப்புரம் காரை நிப்பாட்டியதும் ஓடிய வேகத்தில் நல்லவேளை மறந்துட்டார்..

மருத்துவமனைக்கு செல்வதென்றால் குஷி.. அவருக்கு பிடித்தமான ஒரு திராட்சை ஜூஸ் இங்குதான் கிடைக்கும்.. ( புளிக்கும்.. அவருக்கு இனிப்பே பிடிக்காது ) .

வீக்கம் பார்த்து உடனே ஸ்பெஷலிஸ்ட் வர வைத்தார்கள்..

பயப்படும் சிம்டம்ஸ் இல்லையென்பதால் மருந்துகள் தந்தார்.

ஏகப்பட்ட மாத்திரை மருந்துகளை அள்ளிக்கொண்டு வந்தோம்.. ( ஆண்டிபயாடிக், இன்ஃப்ளமேஷனுக்கு, அலர்ஜிக்கு, காய்ச்சல்+வலிக்கு என . நான் எப்போதும் எல்லாம் கொடுப்பதில்லை... குழந்தை உடல்நலம் பொருத்து நிப்பாட்டுவேன் ..ஆண்டிபயாட்டிக் தவிர..)

வீடு வந்ததும் யு- டியூபில் சில பைபிள் கதைகளை போட்டுவிட்டேன் வீட்டுப்பாடம் செய்து முடித்ததும்..

இருந்தாலும் அந்த கேள்விகள் பெண்டிங் இருக்கு... எனக்கு அசைன்மெண்ட் ஆக..!!!!!!!!:(

இதற்கிடையில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பொன்று வந்தது..( வாலண்டியர் பணிதான் )/ முடிந்தால் ஜனவரியில் வருவதாய் சொல்லியுள்ளேன்..

( முக்கியமா தமிழ் குழந்தைகள் )

குழந்தைகளோடு வேலை செய்வது மிக பிடித்தமான ஒன்று.. அவர்களின் கள்ளங்கபடமற்ற உலகமும் ,கேள்விகளும் , சிரிப்பும்..( ஆனா இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்ன செய்ய ?... )

முக்கியமா சொல்ல வந்த விஷயம் என்னன்னா ,

நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும்போது ஓடி விளையாடாத இடமேயில்லை.. அப்பப்ப கட்டெறும்புகள் , தேனிக்கள், குழவிகள் என கடித்ததும் , கொட்டியதுமுண்டு..

ஒரு வீட்டில் மொசுக்கட்டான் பூச்சு வந்தால் அந்த தெரு முழுதும் பரவிடும்.. ( இன்றும் அலர்ஜி அதை நினைத்தாலே )

அதிகபட்சம் சுண்ணாம்பு தடவுவார்கள்..( சாவதற்குள் சரியாயிடும் என பாட்டிமார் கிண்டல் வேறு.. சுண்ணாம்புக்கு அவங்ககிட்டதான் போய் கெஞ்சணும் .:)) .)

ஆனால் ஒருமுறை ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த குழவி ஒன்று 3 சிறுவர்களை கடித்ததில் ஒரு சிறுவன் மரணம் அடைந்துவிட்டான்..

அத்தனை விஷமாம்..

நாங்க காடு மேடெல்லாம் சுற்றிய போது கடிக்காத பூச்சு இப்ப மிக ஆரோக்கியமான இடமான ஆலயத்தில் குழந்தையை கடித்துள்ளது..

என்ன கடித்தது என்றும் தெரியவில்லை.. ( "அம்மா சூப்பர்மேன் கிட்ட சொன்னா கண்டுபிடிச்சுருவானா ?.." -" நான் சூப்பர்மேன் ஆகணும்னா என்ன செய்யணும்.?, என்ன படிக்கணும்...?" அந்த நேரமும் இந்த கேள்விதான் குழந்தைக்கு.. )


எல்லார் கிட்டேயும் , " என்னை பம்பிள் பீ ( Bumble bee ) கடிச்சிருச்சு னு சொல்லிட்டார்..

மருத்துவர் என்னிடம் பேசும்போது , நான் எனக்கு சரியா தெரியலனு சொன்னா, இவர் , " என்னை பம்பிள் பீ தான் கடிச்சிருச்சு " னு சொல்றார்..

" நீ பார்த்தியா?.எப்படி இருந்தது னு அவர் கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்க ,

" ப்ளூ கலர்ல இருந்தது...டூ விங்க்ஸ்...அப்புரம்..., அம்மா 'ப்ளூ கலருக்கு' தாய் பாஷை ல என்ன ?.."

" ஏய் குட்டி கத வுடாத..கதை இரவு வெச்சுக்கலாம் " னு சொல்லி கதையை முடித்தேன் ஒரு வழியா..

இதுபோன்ற சில விபத்துகளை தவிர்க்க முடியாதென்றாலும் , முதலுதவி தெரிந்துவைத்துக்கொள்ளணும்...

நான் பார்த்தவை இதோ உங்கள் பார்வைக்கும்...



Reactions that stay localized to the sight of the bite or sting are usually not serious.

More serious signs and symptoms of anaphylaxis, a type of life threatening reaction, can include trouble swallowing, throat and chest tightness, low blood pressure (hypotension), diaphoresis (sweating), dizziness, weakness, itching, hives, wheezing and difficulty breathing. These symptoms usually develop fairly quickly and usually within 30 minutes of being stung. You should seek immediate medical attention or activate your local emergency services if your child has these symptoms following an insect bite or sting.


http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte.htm

http://pediatrics.about.com/cs/safetyfirstaid/a/dnt_lt_bugs_bte_3.htm


What to Do About:

Bee and Wasp Stings

http://kidshealth.org/parent/firstaid_safe/emergencies/insect_bite.html


Should Your Child See a Doctor?
Insect Bites


http://www.seattlechildrens.org/medical-conditions/symptom-index/insect-bites/



------------------------------

படம் : நன்றி கூகுள்..

Thursday, November 4, 2010

தீப ஒளி திருநாள்...










1. “Life is a festival only to the wise.”

Ralph Waldo Emerson

2. “You are invited to the festival of this world and your life is blessed”

Rabindranath Tagore


3. “Let no one judge you in food or in drink, or regarding a festival or a new moon or sabbaths”

Bible


4. “Revolution is the festival of the oppressed”

Germaine Greer


5. “The truth is that existence wants your life to become a festival...because when you are unhappy, you also throw unhappiness all around. ”

Rajneesh

பாருங்க ஒவ்வொருத்தர் பார்வையிலும் திருவிழா என்பது மாறுபடுகிறது...

சிலருக்கு கிரிக்கெட், ஃபுட்பால், இசை, நடன , சினிமா திருவிழாக்கள் வருடமுழுவதுமே..

ஏழைகளுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் வருடமொருமுறை மட்டுமே..

போராடி பெறும் வெற்றியே திருவிழா சிலருக்கு..

எது எப்படியோ ,

பண்டிகை என்பது மகிழ்ச்சியை பரவவிடுவது பகிர்வதின் மூலம்..எனக்கு.( Christmas meant for sharing)

பட்டாசுகளும் , தீபாவளி விளக்கும் அலங்காரம் செய்யப்பட்டு வந்துள்ளது வீட்டுக்கு..தீபம் ஏற்றினால் அதன் அழகு போய்விடுமே என வருத்தமே மிச்சம்..

விளக்கில் கூட கல் , மணி வேலைப்பாடுகள் செய்வார்களா என்ன?..


மக்கள் அனைவரையும் பாரபட்சம் பாராது திருவிழாக்கள் ஒன்றிணைக்குமானால் தவறேயில்லை கொண்டாட்டங்கள்..

மகிழ்ச்சியான மனிதனால் எளிதில் சாதிக்க முடியும்...

முக்கியமா குழந்தைகள் பகிர ஆரம்பிப்பது இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களிலேதான்..

தன்னுடைய உழைப்பில் தன் குடும்பத்தை மகிழ்வித்த மகிழ்ச்சி குடும்ப தலைவன் தலைவிக்கு...


உற்றார் உறவினரை சந்திப்பதும் ஆசி பெறுவதும் அதன் மூலம் பெரியவர்களுக்கு மரியாதை , மதிப்பளித்து சந்தோஷப்படுத்துவதும் மன நிறைவான செயல்...

வெடிகள் வெடிப்பது ஒரு வகையில் கல்வி..அதில் நிறைய விஷயம் ஒளிந்துகிடக்கின்றது..

பயந்த குழந்தைக்கு நம்பிக்கையோடு தந்தை கைபிடித்து மத்தாப்பு கொழுத்தி பயம் போக்குவார்..

ஒரு பட்டாசு தயாரிப்பில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்பும் , வேதியியலும் அழகுணர்ச்சியும் , அதிசயமே குழந்தைக்கு.. அதோடு தீ விபத்து பற்றிய விழிப்புணர்ச்சியும் முதலுதவியும் கூட.. அதை எடுத்து சொல்வோம்..மறவாது...

இந்த முறை இஸ்லாமிய , புத்த மதத்தினரோடு , எம் கிறுஸ்தவ குழந்தைகள் பகிர்ந்து வெடிப்பார்கள்...

இங்கு சீன வெடிகள் குறைந்த விலையில் கிடைக்குது....

ஏனெனில் தலைநகரில் வெடி வெடிக்க தடை..அல்லது அபராதம் கட்டணும்..

ஊருக்கு ஒதுக்குபுறம் சென்று வெடிக்கணும்..

( வெடினா 1000 வாலா லாம் இல்லை.. மத்தாப்பு வகை மட்டுமே ).

முக்கிய விழாவின் போது ( புது வருடம் அரச விழா போன்று ) பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் , அரசே மணிக்கணக்காய் வெடித்திருவிழா நடத்தும்.. அதை ஊரே வேடிக்கை பார்க்கும்..

சின்னாவருக்கு லியோனி என்ன பேசுறார் என புரியாவிட்டாலும் , லியோனியின் பாடி லேங்குவேஜ்+ குரல் விழுந்து விழுந்து சிரிப்பை வழவழைக்குது..நமக்கு அறுவை என தெரிவது குழந்தைக்கு இனிமை,..

நாமும் குழந்தையாக ரசிக்க பழகணுமோ?..


தீபத்திருநாளில் மகிழ்ச்சியை பகிர்ந்து பரப்பிட வாழ்த்துகள்..


( இதே நேரத்தில் குழந்தைகளை பலிகொடுத்து நிற்கும் கோவை குடும்பத்தார்க்கும், அம்பிகாவின் குடும்பத்தார்க்கும் , இன்னும் பலருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்..

இத்தகைய விபத்துகள் இனி நேராமல் தடுக்க நம்மால் முடிந்ததை சமூகத்தில் கண்டிப்பாக செய்வோம் )


----------


படம் : நன்றி கூகுள்.







Tuesday, October 26, 2010

திரில்லர் மலை /தீவு பயணம்.. - 4























































-------------------------------

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 330 கிமீ தூரம் அமைந்துள்ளது கோ சாங் ( KO CHANG) என்ற தீவு.. , திராட் ( TRAT ) மாநிலத்தில்..சாங் என்றால் யானை என்று அர்த்தம்..

கிட்டத்தட்ட 4 மணி நேர பயணம் , படகு பயணமும் சேர்த்து.. காரிலேயே படகில் தீவுக்கு செல்லும் வசதி உள்ளது..


கம்போடியாவின் பார்டர் அருகில் அமைந்துள்ள இத்தீவு தாய்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய தீவு புக்கெட் ( Phuket ) க்கு அடுத்ததாக..

வெள்ளி மணற்கடற்கறைகளும், நீர்வீழ்ச்சிகளும், பவளப்பாறைகளும் , மழைக்காடுகளும் பசுமை மாறாமல் காட்டுலாகாத்துறையினரால் மிக அருமையாக பராமர்ரிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாவுக்கு மிக சிறந்த இடம்..

கிட்டத்தட்ட 5000 குடியிருப்புகள்...

ஸ்நார்கெலிங் , ட்ரெக்கிங் , டைவிங் , விரும்பிகளுக்கு ஏதுவான இடம்..யானை மேலே ஆற்றில் பயணம் , காட்டு மரங்கள் பயணம் போன்ற அட்வென்சர் விளையாட்டுகளும்..

http://www.treetopadventurepark.com/

http://www.koh-chang.com/banchangthai/INDEX.HTM


http://www.kohchangbookingandinformation.com/Koh_Chang_elephant_ride_Trek_jungle.asp


திரில் விரும்புபவருக்கு சொர்க்கம்.. ( மலைப்பாதையில் வண்டி ஓட்டுவது மிக ரிஸ்கான விஷயம்.. அதுவும் நாங்க சென்றது இரவு நேரம் , மழையில் )

வழக்கம் போல இரவு நேரம் களை கட்டுது கடற்கரை..பாடல் ஆடலுடன்..

http://www.koh-chang.com/

தங்கும் விடுதிகளின் விலையும் அதிகமில்லை.. .. இணையம் மூலம் முன்பதிவு செய்யலாம்..

அனேக இடங்களில் ரோட்டின் மேலேயே ஆற்றின் நீர் ஓடுகிறது.. அங்கேயே இறங்கி குளிக்கவும் செய்கிறார்கள் .. அத்தனை தெளிவான சுத்தமான நீர்..

275 சதுர கி.மீ உள்ள தீவை சுற்றி பார்க்க மோட்டார் பைக்/சைக்கிள் வாடகைக்கும் எடுக்கலாம்..சில இடங்களில் காரின் சக்கரம் மண்ணில் சிக்கினால் தள்ளவும் வேண்டும்.. ஆங்காங்கே மலை உச்சியில் வியூ பாயிண்ட் வைத்துள்ளார்கள்.. மேகத்துக்கு நடுவே சாரலில் நனைந்தபடி சுற்றியுள்ள இடங்களை பார்ப்பது பிரம்மாண்டம்..கூடவே அதிகளவு கழிப்பிடங்களும் வசதியாக சுத்தமாக உள்ளது..

திரும்பும் வழியில் பத்தயாவில் தங்கி வரலாம்..

அடுத்து சந்தபுரி மாவட்டத்தில் உலக புகழ் மிக்க ஜெம் கற்கள் விற்பனை செய்யும் இடம்.. அனேக இந்தியர்கள் அங்குதான் வாங்குவதுண்டு...

http://www.khulsey.com/jewelry/gems_thailand.html

அங்கேதான் சுமார் 275 வருடம் பழமை வாய்ந்த தேவாலயம் Cathedral of the Immaculate Conception இருக்கின்றது..


http://thailand-cathedral-catholic.blogspot.com/2009/06/immaculate-conception-cathedral.html


அங்கேயே பல நீர்வீழ்ச்சிகளும் ..கட்டணம் வாங்கிக்கொண்டு பராமரிப்பதால் மிக பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளது.

http://www.naturethai.net/National-Park-in-Eastern-Thailand/Namtok-Phlio-National-Park.html

http://www.thailandbethere.com/Provinces/ENG/Files/Chanthaburi/EG_Phlio_Waterfall.htm


அடுத்த முக்கிய இடம் அலையாத்தி காடுகள் , அவை சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகள்...குங் க்ரபேன் பே ( Kung Krabean Bay )

http://www.google.co.th/images?hl=en&biw=1280&bih=834&gbv=2&tbs=isch:1&aq=f&aqi=&oq=&gs_rfai=&q=kung%20krabaen

http://iluvthailand.wordpress.com/2008/01/29/mangrove-forests-at-kung-krabaen-bay/



அடுத்து குழந்தைகளுக்கான விளையாடும் இடமான ஒயாசிஸ் சீ வேர்ல்ட்.. டால்பினோடு குளித்து விளையாடி மகிழலாம்..


http://www.laemsing.com/23_oasis_sea_world_laemsing.html


http://www.swimwithdolphinsthailand.com/




எல்லாம் பார்த்து முடித்து வருவதற்கும் , மகனின் பள்ளி தோழர்கள் கூடைப்பந்து போட்டிக்கு வர சொல்லி விடாப்பிடியான அழைப்புகள்

வரவும் சரியாக இருந்தது..என்னமோ இவர் இல்லைன்னா மேட்ச்சே விளையாட முடியாத மாதிரி.. பில்டப்..

உலக மஹா அன்பையும் , ஐஸ் ஸையும் பொழிந்து இன்னும் 1 மணி நேரத்தில் பாங்காக் செல்லணும் என பத்தயாவில் சொல்ல ,

முதன்முறையாக 140 வேகத்தில் வீடு வந்து சேர்ந்து , உடுப்பு , ஷூ எடுத்துக்கொண்டு பள்ளி சென்று விட்டால் ,

" பரவாயில்ல நல்லாத்தான் ஓட்டுறீங்க " னு ஆணாதிக்கத்தோடு பாராட்டிய மகனையும் , அவன் தோழர்களையும் என்ன சொல்ல..?..:)

( பசங்களை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் , " முந்துங்க , முந்துங்க, இன்னும் வேகம் , லேன் மாறுங்க ,

போன்ற பேச்சுகள் இலவசம்... அதுவும் இங்கு மலைப்பகுதியில் கரணம் தப்பினால் மரணம்தான்.. மிகப்பெரிய லாரிகளை/கண்டெய்னர்களை லாவகமாய் கூட ஓட்டும் பெண்கள் அதிகம் இங்கே,.. )


ஆக தாய்லாந்து வந்தால் த்ரில்லோடு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் ... முக்கியமா இம்மக்களின் இனிதான உபசரிப்பும் சேவையும்....


படம் : நன்றி கூகுள்..

------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவு குறித்து , தனிமடலில் பாராட்டிய , நன்றி கூறிய , பல தகவலகள் தந்தவர்களுக்கு என் நன்றிகள்..

பாராட்டுக்காக நான் எழுதவில்லை.. " சகோதரி நாங்க சொல்ல தயங்கியதை நீங்கள் எடுத்துறைத்தமைக்கு நன்றிகள் " போன்ற கடிதங்களுக்கு நன்றி..

அதே போல எதிர்ப்பார்த்த சில திட்டு பின்னூட்டங்களும் , கேள்விகளும்..

இதை விவாதமாக்கி என்னை நிரூபிக்க போட்ட பதிவல்ல , எதிர்வினை மட்டுமே என புரியவும்...

இங்கு யாரையும் திருத்த வேண்டியது என் வேலையல்ல..நமக்கு உபயோகமான/கற்றுக்கொள்ள முக்கிய வேலைகள் இதை விட நிறைய இருக்கிறது..

ஆனாலும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதை சொல்லிச்செல்வோம் அவ்வளவே...


ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் பலருக்கும் சமூகத்தின் மீதான அக்கறை கண்டு வியந்தேன்.. முக்கியமா இள வயதினர்... என் நன்றிகள்..


--------------------------------------------------------------------------------------------------------------------

Friday, October 22, 2010

உயி்ர்..மீட்க அவசர உதவி






அவசர உதவி. மீண்டும் ஒரு உயி்ர்..மீட்க வேண்டுமெனில்…


முழு விபரத்துக்கு ,

லிங்க் பார்க்கவும்..

http://www.narsim.in/2010/10/blog-post_22.ஹ்த்ம்ல்


-----------------------------------------


படம் : நன்றி கூகுள்






--

போர்னோ சேவை ஜாக்கி சேகர்..






















சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் , துணிந்து களம் இறங்கணும்..

சாக்கடையை சுத்தப்படுத்த நினைத்தால் சந்தனம் தெறிக்காது.. நம் மேல் சாக்கடை தான் தெறிக்கும்..

ஆனாலும் இதுக்கெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் நம்மால் முடிந்ததை துணிந்து குரல் கொடுக்கணும்..

திட்டிதிட்டியே வெறுத்து போவார்கள்..

இணையம் வந்து நான் வாங்காத திட்டுகள் / புரளி/புனைவு இனி ஏதும் இல்லை...:)

இதுவே ஒரு பலமாய் எடுத்துக்கொள்ளணும்..

எனக்கு மட்டும் தப்பாய் தெரியவில்லை , பல பதிவர்களுக்கும் ஆபாசமாகவும் , வக்கிரமாகவும் தெரிந்தது ஜாக்கியின் பதிவுகள்.

இப்படி பதிவு எழுதுபவர்கள் தங்கள் வீட்டு பெண்களையும் அதே போல நிலைமையில் வைத்து ரசிக்க அனுமதிக்கிறார்கள் என்றே சொல்லணும்.,.

எழுதுபவர் மட்டுமல்ல , அதை பார்த்து ரசித்து பின்னூட்டமிடுபவரும் , தன் வீட்டு பெண்களை அனுமதிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை..

மாற்றம் கொண்டு வர நினைப்பவர்களின் பதிவை படியுங்கள்.. நம்மால் முடிந்த சிறு கல் எடுத்து வைப்போம்..

மட்டற்ற சுதந்திரம் என்பதற்காக நம் பிள்ளைகளை போர்னோ வலைகளை நாம் பார்க்க விடமாட்டோமே..?.

நல்ல பதிவுகளை எழுதுவோம் , எழுதுபவரை ஊக்கப்படுத்துவோம் ..

பிரபல பதிவராய் இருப்பதை விட நல்ல படைப்பாளியாக இருப்பதே முக்கியம்.

மலர்களை சுற்றும் தேனீக்களை விட மலத்தை சுற்றும் ஈக்கள் அதிகம்தான்.. அதற்காக மலம் பெரிதாகாதே.. ?..

( கீழே உள்ள பதிவை படித்துவிட்டு வயற்றுவலி வந்தால் பதிவர்களே பொறுப்பு..:)) )



1. http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_21.html


ஜாக்கி விவகாரம் - உலக தலைவர்கள் அதிர்ச்சி



2. http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_15.html


பொறுப்பற்ற ஒரு பிரபல பதிவர்



3. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_9249.html


( போன பதிவில் இன்னும் பல கட்டுரைகள் ஜாக்கிக்கு எதிராக வந்தது ..இங்கே..

http://punnagaithesam.blogspot.com/2010/10/blog-post_21.html.


ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))



அதன் பின்னூட்டத்திலேயே ஜாக்கியின் வக்கிர ஆபாச கட்டுரைகளின் லிங் , மற்றும் படங்கள் உள்ளன.. அதை அனுமதிக்கலாமா என கருத்திடுங்கள்..ஜாக்கியின் ஆபாச பதிவுக்கு தொடுப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி.. கண்டிப்பதற்கே பகிரப்படுகிறது.. )

ஜாக்கிக்கு மட்டுமல்ல , வக்கிரமாக எழுதும் அனைவருக்குமே இது ஒரு பாடமாக அமையட்டும்..

பொது இடத்தை கழிப்பிடமாக ஆக்குபவர்களை தடுப்போம்...

இல்லையென்றால் பதிவுலகம் முழுதும் கழிப்பிடமாக மாறும் அவலம் வெகுதொலைவில் இல்லை..

இதுக்கு துணைநின்று துணிவாக தோள்கொடுப்பது நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மை...

ஜாக்கி சேகருக்கு ஒரே நேரத்தில் பல்முனையிலிருந்தும் எதிர்ப்பு வந்திருப்பதே நல்லதொரு திருப்பம் பதிவுலகில்...

ஜெய் ஜாக்கி !

( நீண்ட தூர பயணம் இருப்பதால் வந்து வழக்கம்போல நல்ல பதிவுகள் தொடரும்..)..





படம் : நன்றி கூகுள்



-----------

Thursday, October 21, 2010

ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))















நான்
என்னமோ இவரை லோக்கல் னு சொல்லிட்டேன் னு ரொம்பத்தான் குதிச்சார்..:)

அதுவும் என் சாட் ல நான் பேசியது..

எனக்கு யாரை பற்றியும் , யார் எழுத்தைப்பற்றியும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கு..

அதை கேட்க இவருக்கு என்ன உரிமை இருக்கு.?.. இவர் தனிப்பட்ட பேச்சுகளை பொதுவில் போடுவாராமா?..

நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாமல் பதிவர்களே இவரின் வக்கிரம் தாங்க முடியாமல் பதிந்திருப்பதை பகிர்கிறேன் ..:))

( எல்லாத்துக்கும் சேர்த்து அவர்களே அருமையாக விளக்கி கலக்கிவிட்டார்கள் .. :) )

படிப்பதாலோ, படிக்காததாலோ ஒருவர் லோக்கல் ஆயிட முடியாது..

காமராஜர் படிக்காத மேதைதான்.. அவரும் ஜாக்கியின் வக்கிர ஆபாச எழுத்தும் ஒன்றா?..

உடனே முட்டி மோதி வரும் பின்னூட்டங்களை என்ன சொல்ல.?..



------------------------------------------------------
1. http://muthusiva.blogspot.com/2010/10/blog-post_19.html



ஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்


என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.:)

---------

2. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_20.html

ஜாக்கியின் ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..

------------------------------

3. http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_19.html

ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்




4. http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.html



பிரபல எழுத்தாளருக்கு பகிரங்கக் கடிதம்
பெருமதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜான் சீனா அவர்களுக்கு,
---------------------------------------



ஆதரவு தேடி பகிரவில்லை.. தன்னிலை விளக்கம் மட்டுமே..இதுக்கு http://jackiesekar.blogspot.com/2010/10/100.ஹ்த்ம்ல்