
யாரிவள்????????
===============
ஒவ்வொரு நாளும் உனை பார்க்காமல் கழியாது.
ஒவ்வொரு நாளும் உனை பார்க்காமல் கழியாது.
எனக்கு ஒரு சந்தேகமா , குழப்பமா நீ இருப்பாய்.
வேலை பல இருந்தாலும், உன், நினைப்பு நீங்காது
கவலையோடு வந்தால் நொடிப்பொழிதில் செய்துகுடுப்பாய்..
என் புகழ் அனைத்தும் உன்னையே சேரும்.
உன்னைவிட்டு என்னால் இருக்கவே முடியாது....
ஆனால் உனக்கது பற்றி கவலையில்லை!.
