tag:blogger.com,1999:blog-7078463513830699716.post6489722515848456647..comments2023-08-09T15:29:27.348+07:00Comments on From peaceful minds do great ideas flow: ஏழை என்ற இளக்காரம்?.எண்ணங்கள் 13189034291840215795http://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7078463513830699716.post-78862008500607204142011-06-14T19:56:33.134+07:002011-06-14T19:56:33.134+07:00நன்றிங்க தங்கம்பழனிநன்றிங்க தங்கம்பழனிஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-56719520051568274292011-05-11T12:59:46.632+07:002011-05-11T12:59:46.632+07:00சும்மா சொல்ல்கூடாது. பின்னிட்டீங்க... !சும்மா சொல்ல்கூடாது. பின்னிட்டீங்க... !ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-15019258849934119152011-04-28T08:40:36.364+07:002011-04-28T08:40:36.364+07:00எனக்கு அந்த செய்தியை படித்ததுமே ரத்தம் கொதித்தது ந...எனக்கு அந்த செய்தியை படித்ததுமே ரத்தம் கொதித்தது நிஜம்தான்..<br /><br />முக்கிய காரணம் , ஏழைகளை இழிவுபடுத்துவதோடு பணக்கார பிள்ளைகளுக்குமே இவர்கள் எப்படி நல்ல வாழ்க்கை பற்றி சொல்லித்தர போகிறார்கள் என்ற ஐயப்பாடும்..<br /><br />என் பிள்ளைகள் இங்கே பணக்கார பள்ளியில் படிப்பதனால் அதன் அவஸ்தைகளை நான் மிக நன்றாகவே உணர்ந்துள்ளேன்.. எல்லாமே நுகர்வு கலாச்சாரம் நோக்கிய கல்வியே.. குழந்தைகள்தான் பாவம் இரண்டுகெட்டான் சூழலில்.. எது சரி எது தவறு என புரியாத நிலைமை..<br /><br />நம் வீடு ஏன் மற்றவர் வீடு போல் ஆடம்பரமாக இல்லை என கேட்கிறார்கள்.. எளிமை என்பது கூட புரியாத பரிதாபம்.. தேவை தாண்டி ஆடம்பரமே ஆக்கிரமித்திருப்பது வருத்தத்துக்குறியது...ஊரோடு உலகோடு ஒத்து வாழணும்னா போலித்தனம் தேவை .. அப்ப சக மனிதனை பற்றி எப்போது நினைப்பார்கள்.. நினைக்க சொல்லித்தருவோம்?..அவர்களுக்கா பேசுவோம்?. குரல் கொடுப்போம்.?.<br /><br /><br />பணக்கார மாணவன் ஒரு ஏழை மாணவனோடு படிக்கையில் மெல்ல மெல்ல சக மனிதனின் துயர்களை , சாபத்தை புரிந்துகொள்ள முடியும்.. அது பணக்கார குழந்தைக்கே வரப்பிரசாதம்.. திடீரென வாழ்வில் ஒரு சிக்கல் வரும்போது அந்த பணக்கார மாணவனால் சமாளிக்க முடியும்.. அதைவிடுத்து காரில் ஏறி பள்ளியில் இறங்கி ஏழை வாசமே அறியாமல் வளரும்போது , திடீர் கஷ்டம் அக்குழந்தையை நிலைகுலைய செய்யும்..<br /><br />சொல்லப்போனால் ஏழை குழந்தைக்கே இதில் வருத்தம், ஏக்கம் வர வாய்ப்பு அதிகம்..<br /><br />இதுபோன்ற தவறுகளை முளையிலேயே கிள்ளிவிடணும்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-86461512397320797492011-04-28T06:34:19.349+07:002011-04-28T06:34:19.349+07:00கருத்துக்கு , வருகைக்கு நன்றி, பிரகாஷ், அவர்கள் உண...கருத்துக்கு , வருகைக்கு நன்றி, பிரகாஷ், அவர்கள் உண்மைகள்..( உங்க பக்கம் வந்து நாளாச்சு எனக்கு .. )எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-39167803950772904722011-04-28T06:33:19.277+07:002011-04-28T06:33:19.277+07:00Avargal Unmaigal said...
இலவச ஆடம்பர பொருடகளூக்...Avargal Unmaigal said...<br /><br /> இலவச ஆடம்பர பொருடகளூக்கு ஆசைப்பட்டு தம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு இப்போது கதறினால் என்ன கதறாவிட்டால் என்ன? //<br /><br />நிஜம்தான் .. ஒருவித மாயையில் தள்ளப்பட்டு வருகின்றோம். ஐஐடி யில் படிச்சால் தான் படிப்பா , வாழ்வா மகிழ்ச்சியா?... முடியாத குழந்தைகளைகூட கடின பயிற்சி கொடுத்து முக்கி முக்கி படிக்க செய்வது.. அதன் பாதிப்பு பலருக்கு பின்னாளில் தான் தெரியுது..<br /><br />நீங்க சொன்னது போல பெற்றோர்களாகிய நாம் முதலில் மாறணூம்..தெளிவடையணும்..<br /><br />வெளிநாட்டில் ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் அதிகமாய் பார்க்க முடியலையே என்ற வருத்தம்தான்..<br /><br />டூரிஸ்டுகளை நாம் பார்த்திருப்போம்..சாதாரண உடை, ஒரு பை போட்டுக்கொண்டு பல இடத்துக்கு நடந்தே செல்வார்கள்.. குழந்தைகளும் கூட.. சில நேரம் கிடைக்கும் பஸ், ரயிலில்..போலித்தனம் இல்லை.. அடுத்தவர் மதிக்கமாடார் எனற பயமில்லை.. <br /><br />அடுத்தவரை பொருட்படுத்துவதில்லை.. <br /><br />சுதந்திரமா வாழ்க்கையை சக மனிதனை மதித்து வாழ்கிறார்கள்.. தெருவில் உள்ள சின்ன சின்ன வியாபாரிகளையும் கட்டி பிடித்து மகிழ்ச்சி பரவ செய்கிறார்கள்..அதிசயமா இருக்கும்..<br /><br />http://www.youtube.com/watch?v=gqXYS1tG5yU&feature=player_embedded#at=264எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-62728994482922872382011-04-28T06:24:44.161+07:002011-04-28T06:24:44.161+07:00அடப்பாவிகளே நமது நாட்டின் ரத்தம் ஓடுவதால் தான் அந்...அடப்பாவிகளே நமது நாட்டின் ரத்தம் ஓடுவதால் தான் அந்தப் பாசம் இருப்பதால் தான் இதனைச் சொல்கிறோம் என்று சொன்னால் அவர்களுக்கு விளங்காது.. //<br /><br />ஹிஹி.<br /><br />பல்பு வாங்கினீங்களா நீங்களும்..:)<br /><br />நிஜம்தான் பிரகாஷ்.. நம் நாட்டையும் இப்படி மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஆவலும்தான் நம்மை பேச, கோபப்பட செய்கிறது..<br /><br />திருப்பி திருப்பி எழுத்து மூலம் சொல்லிக்கொண்டே இருப்போம்.. ( எத்தனை அடிச்சாலும் தாங்குவோம்ல.. :) )எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-85347580464739121902011-04-28T04:16:19.883+07:002011-04-28T04:16:19.883+07:00வணிகப் பொருளாக கல்வி மாற்றப்பட்டுள்ளாதால். ஆசிரிய...வணிகப் பொருளாக கல்வி மாற்றப்பட்டுள்ளாதால். ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர். இவர்களை நாம் குறை சொல்லி பயனில்லை. இதற்கெல்லாம் காரணம் நம் அரசியல் சட்டமும் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களும்தான் காரணம். இதை கூட பெரியகாரணம் என்று சொல்ல முடியாது. இதற்கு மிக முக்கிய காரணம் பொதுமக்களே ஆவார்கள். இலவச ஆடம்பர பொருடகளூக்கு ஆசைப்பட்டு தம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு இப்போது கதறினால் என்ன கதறாவிட்டால் என்ன? மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு இல்லாத வரை இந்தமாதிரி அறிவிப்புகள் வரத்தான் செய்யும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-72917856950261509032011-04-28T01:22:40.838+07:002011-04-28T01:22:40.838+07:00//கனடா வந்த பின் தான் நமது தனியார் பள்ளிகளின் மோசம...//கனடா வந்த பின் தான் நமது தனியார் பள்ளிகளின் மோசமான நிலையின் தீவிரத்தை என்னால் உணர முடிந்தது.//<br /><br />சரியாகச் சொன்னீர்கள்.. நானும் நம் நாட்டில் நடக்கும் பல விஷயங்களை ஜெர்மனி வந்த பின் தான் உணருகிறேன்.. இங்கே இருக்கும் சில விஷயங்களை நம்மாட்கள் தலை கீழாக நின்றாலும் செய்ய முடியாது.. வாழ்க இந்திய ஜனநாயகம்...<br /><br />வெளிநாடு வந்து நம்மூர் பற்றி பேசினால், ஓ,, இவர் பெரிய ஆளு,, வெளியூர் போனவுடனே நன்றி மறந்து போச்சோ என்று படித்தவர்களே கேட்கிறார்கள்.. அடப்பாவிகளே நமது நாட்டின் ரத்தம் ஓடுவதால் தான் அந்தப் பாசம் இருப்பதால் தான் இதனைச் சொல்கிறோம் என்று சொன்னால் அவர்களுக்கு விளங்காது..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-14870842312113444772011-04-28T01:17:30.917+07:002011-04-28T01:17:30.917+07:00மிகவும் வருத்தம் தரும் செய்தி..
//*சக மனிதனை சமமா...மிகவும் வருத்தம் தரும் செய்தி..<br /><br />//*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..//<br /><br />இதற்காகவே உங்களுக்கு ஒரு தனி சல்யூட்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-91326460681826166352011-04-27T20:02:01.677+07:002011-04-27T20:02:01.677+07:00கல்வி பாடப்புத்தகத்துக்கு வெளியே இருக்கிறது என்று ...கல்வி பாடப்புத்தகத்துக்கு வெளியே இருக்கிறது என்று சொல்லப்படுவதே சரி.தனியார் பள்ளிகளின் நோக்கமெல்லாம் பணம்தான்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-87812701230585776942011-04-27T19:13:43.193+07:002011-04-27T19:13:43.193+07:00அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தரம...அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தரமான குடிநீர், தரமான சாலைகள், பொதுவான சட்டதிட்டங்கள் எல்லாம் கொண்டுவர்றோமுன்னு ஒரு கட்சி சொல்லுச்சா பாருங்க!!!!//<br /><br />சொல்லுவாங்களா துளசிம்மா..<br /><br /><br />வேணா குடிக்க இலவசம் கொண்டு வருவாய்ங்க..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-42570635946889585392011-04-27T19:12:39.624+07:002011-04-27T19:12:39.624+07:00சென்னை பித்தன் said...
வருத்தப் பட வேண்டிய செ...சென்னை பித்தன் said...<br /><br /> வருத்தப் பட வேண்டிய செய்திதான். இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கையை எப்படி அனுப்பினார்கள்?//<br /><br /><br />வாங்க சென்னை பித்தன் சார். <br /><br />அந்தளவு துணிவு வந்துள்ளது ஆச்சர்யம்தான்.. இவர்களளெப்படி பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தர முடியும்?.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-3031282315239625002011-04-27T15:17:13.906+07:002011-04-27T15:17:13.906+07:00//இலவசங்களை ஒளித்துவிட்டு தரமான கல்வியை அரசே தந்தா...//இலவசங்களை ஒளித்துவிட்டு தரமான கல்வியை அரசே தந்தால் என்ன?..//<br /><br />அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தரமான குடிநீர், தரமான சாலைகள், பொதுவான சட்டதிட்டங்கள் எல்லாம் கொண்டுவர்றோமுன்னு ஒரு கட்சி சொல்லுச்சா பாருங்க!!!!<br /><br />உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் லட்சணம் இது:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-76325807910507972982011-04-27T14:46:20.838+07:002011-04-27T14:46:20.838+07:00வருத்தப் பட வேண்டிய செய்திதான். இப்படிப்பட்ட ஒரு ச...வருத்தப் பட வேண்டிய செய்திதான். இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கையை எப்படி அனுப்பினார்கள்?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-86891185132064512872011-04-27T14:20:05.859+07:002011-04-27T14:20:05.859+07:00Blogger நாடோடி said...
நமது நாட்டில் கல்வி...Blogger நாடோடி said...<br /><br /> நமது நாட்டில் கல்வி வியாபாரப் பொருளாகி விட்டது..<br />//<br /><br />அதே :(<br /><br />இலவசங்களை ஒளித்துவிட்டு தரமான கல்வியை அரசே தந்தால் என்ன?..<br /><br />அதை சொல்லாது எந்த கட்சியும்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-15256863479069697192011-04-27T14:17:45.473+07:002011-04-27T14:17:45.473+07:00உங்க குழாயடி சண்டையில் பாதிக்கப் படுவது என்ன...உங்க குழாயடி சண்டையில் பாதிக்கப் படுவது என்னவோ ஏழை பெற்றோர்கள் தான்.//<br /><br />தட்டிக்கேட்டால் அழச்சிட்டு போங்க உங்க பிள்ளையை என்பார்கள்..<br /><br />பயந்து அடிபணிந்து போவார்கள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-799147364898343772011-04-27T13:45:28.171+07:002011-04-27T13:45:28.171+07:00நமது நாட்டில் கல்வி வியாபாரப் பொருளாகி விட்டத...நமது நாட்டில் கல்வி வியாபாரப் பொருளாகி விட்டது..<br /><br />பணம் படைத்தவனுக்கு மட்டுமே நல்லக் கல்வி என்ற சூழ்நிலை உருவாகிடுச்சி.. <br /><br />நேற்று செய்தியில் படித்தேன்,<br /><br />"கோவிந்தராஜ் கமிஷன் பரிந்துரைத்த ஸ்கூல் பீஸை விட 75% அதிகமாக வேண்டுமாம், தனியார் பள்ளி முதல்வர்கள் ஆர்பாட்டம்"<br /><br />என்னைய்யா? நடக்குது, ஒரு கமிஷன் உருவாக்க வேண்டியது, அது சரியில்லையென்று விட்டுவிடுவது... எதையும் உருப்படியா பாலோ பண்ண மட்டீங்களா?.. உங்க குழாயடி சண்டையில் பாதிக்கப் படுவது என்னவோ ஏழை பெற்றோர்கள் தான்...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-44615804136298138232011-04-27T13:06:46.199+07:002011-04-27T13:06:46.199+07:00தவறு said...
ஒரு குடும்பத்துலயே யார் அதி...தவறு said...<br /><br /> <br /><br /> ஒரு குடும்பத்துலயே யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுக்கு முதல்மரியாதை அது தம்பி இருந்தாலும் கூட அண்ணன் உப்பு பெறா காசு மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு காதுபடவே வெம்மையாய் பேசி....//<br /><br />நிஜம்தான் தவறு.. அடிப்படியிலேயே மாற்றம் வரணும்..நான் என் குழந்தைகலை திட்டுவதையெல்லாம் பார்த்தால் மிலிட்டரி போல சிலருக்கு தோணுது.. :)..ஆனால் கொஞ்சவேண்டிய ஊக்கம் கொடுக்க வேண்டிய விஷயத்துக்கே கொடுக்கணும்.. <br /><br />புறக்கணிப்புகளை நாம் கடந்து வந்திருந்தாலும் சில நேரம் அதை மறக்க செய்யுமளவுக்கு சமூகம் நம்மை போலித்தனத்தில் இழுக்கிறதுதான்.. பெரிய சவால்தான் அதிலிருந்து விடுபடுவது..<br /><br />-------------------------------------------<br /><br /><br />அதான் நான் உடனே கோபத்திலேயே பதிவை போடுவது..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-26959773448465882982011-04-27T13:03:28.236+07:002011-04-27T13:03:28.236+07:00தவறு said...
ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிடுங்க ப...தவறு said...<br /><br /> ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிடுங்க பயணமும் எண்ணங்களும் அவ்வளோ கோபம் உங்க எழுத்துல...<br />//<br /><br />:))))))))<br /> ஹாஹா .<br /><br />சரிங்க குடிச்சுக்கிறேன் முதல்ல..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-81381902466450790042011-04-27T12:55:40.852+07:002011-04-27T12:55:40.852+07:00ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிடுங்க பயணமும் எண்ணங்களும்...ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிடுங்க பயணமும் எண்ணங்களும் அவ்வளோ கோபம் உங்க எழுத்துல...<br /><br />ஒரு குடும்பத்துலயே யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுக்கு முதல்மரியாதை அது தம்பி இருந்தாலும் கூட அண்ணன் உப்பு பெறா காசு மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு காதுபடவே வெம்மையாய் பேசி....<br /><br />சமுதாயத்துல எனும்போது இதனுடைய பிரதிபலிப்பு ரொம்பவும் அதிகம் பயணமும் எண்ணங்களும்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-42509253366311239802011-04-27T12:29:52.328+07:002011-04-27T12:29:52.328+07:00சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//
...சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்//<br /><br />வாழ்த்துக்கு , கருத்துக்கு நன்றி ரமணி சார்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-27936804050297521072011-04-27T12:20:06.620+07:002011-04-27T12:20:06.620+07:00தங்களின் தார்மீகக் கோபம் அனைவருக்குள்ளும்
எழுமாயின...தங்களின் தார்மீகக் கோபம் அனைவருக்குள்ளும்<br />எழுமாயின் நன்று<br />சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-34279965135147964702011-04-27T10:04:09.488+07:002011-04-27T10:04:09.488+07:00நல்லவேளை நான் கிறுஸ்தவ கான்வெண்டில் படித்தேன். அ...நல்லவேளை நான் கிறுஸ்தவ கான்வெண்டில் படித்தேன். அங்கே ஏழை மாணவிகள் அனேகர்.. எந்த வித்யாசமும் கிடையாது..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-87254615949867584822011-04-27T10:03:23.293+07:002011-04-27T10:03:23.293+07:00எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா.... 'அவுங்க ரொம்பப் ப...எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா.... 'அவுங்க ரொம்பப் பணக்காரங்க'ன்னு சொல்வாங்க.<br /><br />சாமி(யார்)களுமே ஏழைக்கு ஒருவிதம் பணக்காரர்களுக்கு ஒருவிதமா அனுகிரகம் பண்ணுவாங்க:(//<br /><br /><br />:)) அதே.<br /><br />கார்ப்பரேட் சாமிகளை வணங்குவது பேஷன்..ஆச்சே..<br /><br />பணக்காரன், வெள்ளைத்தோலுடையவன் , உயர்ந்த சாதிக்காரன், மதபக்திக்காரன் னு தான் ஏமாந்து போறோம்.. <br /><br />இவர்களை அனுசரித்தாலே வாழ்க்கை என நம்ப வைக்கப்படுகிறோம்..<br /><br />நம்மை நாமே ஏமாற்றவும்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-37248072452838173362011-04-27T10:00:08.357+07:002011-04-27T10:00:08.357+07:00கருத்துக்கு நன்றி நண்டு, இக்பால், துளசிம்மா..
//இ...கருத்துக்கு நன்றி நண்டு, இக்பால், துளசிம்மா..<br /><br />//இப்படியான கொடுமைகளை கொடுமை எனவே உணராமல் தூங்கு நிலையில் தான் மாணவர்களும், பெற்றோர்களும் இருக்காங்க//<br /><br />அதான் பரிதாபம். ஏற்க பழகிட்டோம். பழக்கிட்டோம்.. :(எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com