tag:blogger.com,1999:blog-7078463513830699716.post5784166645437263110..comments2023-08-09T15:29:27.348+07:00Comments on From peaceful minds do great ideas flow: குழந்தைகளா அடிமைகளா , முதலீடுகளா ?..எண்ணங்கள் 13189034291840215795http://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7078463513830699716.post-15827212284900423242012-02-05T20:07:08.099+07:002012-02-05T20:07:08.099+07:00மிக அருமையான பதிவு, மிக சரளமான நடை , பாராட்டுகள் ...மிக அருமையான பதிவு, மிக சரளமான நடை , பாராட்டுகள் சாந்தி !!!Rajkumar Rhttps://www.blogger.com/profile/08686505385928166241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-78650352733707940552011-06-20T11:54:16.057+07:002011-06-20T11:54:16.057+07:00மலேசியாவில் பெண்கள் கொத்தடிமையாக இருக்க ( சில பினந...மலேசியாவில் பெண்கள் கொத்தடிமையாக இருக்க ( சில பினநவீனத்துவ ஊதுகுழல்கள் ) விரும்பும் செய்திவை வைத்துக் கொண்டு நல்ல கலாச்சாரமான பெண்ணுக்கு இலக்கணம் என.. எப்படி இப்படி யோசிக்க முடியுது என எனக்குத் தெரியவில்லை ? :( //<br /><br />-----<br /><br />Ya I also read that " Obedient wives club " <br /><br />http://news.yahoo.com/s/ap/20110605/ap_on_re_as/as_malaysia_obedient_wives<br /><br />http://gawker.com/5808670/sexy-new-obedient-wives-club-not-a-hit-with-everyone<br /><br />Obedient Wives Club clari fies 'better than a first-class prostitute' statement"எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-90018879386345622992011-06-20T11:51:35.206+07:002011-06-20T11:51:35.206+07:00// திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரண...// திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரணமும் மனைவியாம் //<br /><br />யாரந்த புதுமை ( அடிமை ) பெண் ... பின்நவீனத்துவம் மிளிர்கின்றது.. <br /><br />--------------<br />கொளசல்யா என்ற பதிவர் .. அதிர்வது போனேன் ..பெண்ணுக்கு பெண்ணே எதிர். என்ன சொல்ல..??:((எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-62169991955642179622011-06-20T11:32:13.211+07:002011-06-20T11:32:13.211+07:00ஒரு பாட்டோ நடனமோ இல்லாம கொம்ப்ளீட் நீட் கேட்டோ! //...ஒரு பாட்டோ நடனமோ இல்லாம கொம்ப்ளீட் நீட் கேட்டோ! //<br /><br />:))அப்போ ,ஞான் உடனே பாக்கும் அம்மேஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-12732054542257505242011-06-20T11:19:22.617+07:002011-06-20T11:19:22.617+07:00உண்மைதான். நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். இவி...உண்மைதான். நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். இவிடம் ஸ்வர்கமாணு.<br /><br />எப்படியெல்லாம் அடுத்தவன் நிலத்தைக் கொள்ளையடிக்கிறாங்க. இதுலே அரசியல்வாதியும் போலீஸும் எப்படி கூட்டுச்சேருதுன்னு நல்லாச் சொன்னாங்க. மோகன்லால்தான் கதைநாயகன்.<br /><br />கேரளத்துலே நடக்கும் கதை என்றாலும் நம்ம தமிழ்நாட்டுக்கு ஆயிரம் மடங்கு பொருத்தம்.<br /><br />ஒரு பாட்டோ நடனமோ இல்லாம கொம்ப்ளீட் நீட் கேட்டோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-57741657448998443472011-06-20T11:13:58.112+07:002011-06-20T11:13:58.112+07:00சினிமா, ஆபாசம் எழுதுவோரையும் பின் நவீனத்துவ வாதிகள...சினிமா, ஆபாசம் எழுதுவோரையும் பின் நவீனத்துவ வாதிகளின் அலப்பறையும் தாங்க முடியவில்லை... என்ன செய்ய சகித்து கொண்டு தான் போக வேண்டும் //<br /><br />:)) மக்களை முட்டாளாய் வைக்கிறார்களே என்ற வருத்தம் தான் ..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-3577672380984995812011-06-20T11:12:25.317+07:002011-06-20T11:12:25.317+07:00உலக சினிமா எழுதும் பலரும் பதிவுலகில் - காமம் சார் ...உலக சினிமா எழுதும் பலரும் பதிவுலகில் - காமம் சார் சினிமாவைத் தாண்டு வேறொன்றையும் பார்ப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை. சென்னையில் நடக்கும் உலக சினிமா திரையிடலில் கூட தோல் தெறியும் சினிமாவுக்கே பலரும் வருவார்கள் ... மனம் சார்ந்த சினிமாவைப் பார்ப்போர் குறைவு தான் //<br /><br /><br />அதே வருத்தம் தான் . மலையாள படம் சில வேளை பார்ப்பேன். எவ்வித அலங்காரமும் இல்லாமல் கதை நிதர்சனத்தை சொல்லும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-28001480211741399182011-06-20T11:09:50.068+07:002011-06-20T11:09:50.068+07:00// பல சமூக சிக்கல்களை வெளிக் கொணர முயல்கின்றேன்.. ...// பல சமூக சிக்கல்களை வெளிக் கொணர முயல்கின்றேன்.. ஆனால் ஆதரவு மிகவும் குறைவு தான்//<br /><br /><br /> உங்களை போன்ற பதிவர்களை ஊக்குவிப்பதே என் கடமையாக செய்கிறேன்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-29265330030726313842011-06-20T10:26:55.231+07:002011-06-20T10:26:55.231+07:00உண்மை தான் சகோதரி ... ஆபாசம் விற்பனையாகும் .. இந்த...உண்மை தான் சகோதரி ... ஆபாசம் விற்பனையாகும் .. இந்தியர்களின் ஜீன்களில் அது நன்றாகவே பதியப்பட்டுள்ளது .... சிந்திக்க வேண்டியதொரு ஒன்று !!!<br /><br />கணுக்காலைப் பார்க்காதவனுக்கு முழங்காலே வெறியூட்டும் என்பதற்கு இந்திய ஆண்கள் பலரே நல்ல முன்னுதாரணம் ... !!! <br /><br />இப்படியான ஆபாச சமூக சிக்கல்கள் குறித்து ஏன் பலர் எழுத தயங்குகின்றார்கள். கேரள பெண்பதிவர்களுக்கு இருக்கும் முற்போக்கு எண்ணமும் சமூக சிக்கல்களை வெளிக் கொணர்ந்து கருத்து மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பல பெண் பதிவர்களுக்கு இல்லாமல் போகின்றது ... ( பல ஆண்களுக்கும் தான் ) <br /><br />தெரியலைங்க .. என்ன சொல்றதுனு எனக்கு தெரியல.. நான் எழுதுவே பலதும் குப்பை தான்.. இருந்தால் பல சமூக சிக்கல்களை வெளிக் கொணர முயல்கின்றேன்.. ஆனால் ஆதரவு மிகவும் குறைவு தான் .. பார்ப்போம் தொடரும் வரை தொடருவேன் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-12657124652919937912011-06-20T10:22:54.501+07:002011-06-20T10:22:54.501+07:00// திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரண...// திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரணமும் மனைவியாம் //<br /><br />யாரந்த புதுமை ( அடிமை ) பெண் ... பின்நவீனத்துவம் மிளிர்கின்றது.. இன்னொருத்தர் எழுதினார் - மலேசியாவில் பெண்கள் கொத்தடிமையாக இருக்க ( சில பினநவீனத்துவ ஊதுகுழல்கள் ) விரும்பும் செய்திவை வைத்துக் கொண்டு நல்ல கலாச்சாரமான பெண்ணுக்கு இலக்கணம் என.. எப்படி இப்படி யோசிக்க முடியுது என எனக்குத் தெரியவில்லை ? :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-33350862834978657172011-06-20T10:20:40.349+07:002011-06-20T10:20:40.349+07:00நிச்சயம் தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழி வலைப்பதிவுகள...நிச்சயம் தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழி வலைப்பதிவுகளிலும் 90 சதவீதம் குப்பையே.. ஆனால் நல்ல பதிவுகளை திரட்டி தொகுத்து வகைப் பிரித்துக் கொடுக்கும் முயற்சியை செய்தால் நல்லாருக்கும்.. அது சாத்தியம் குறைவு தான் ... இருந்தாலும் நல்லப் பதிவுகள் குப்பை மேட்டினில் மூடிப் போய் விடக் கூடாது ...<br /><br />சினிமா, ஆபாசம் எழுதுவோரையும் பின் நவீனத்துவ வாதிகளின் அலப்பறையும் தாங்க முடியவில்லை... என்ன செய்ய சகித்து கொண்டு தான் போக வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-69616884919008638822011-06-20T10:18:35.135+07:002011-06-20T10:18:35.135+07:00// நான் தொலைக்காட்சி கூட பார்ப்பதில்லை..
சினிமா பா...// நான் தொலைக்காட்சி கூட பார்ப்பதில்லை..<br />சினிமா பார்ப்பதில்லை..<br /><br />செய்திகள் மட்டுமே. அல்லது ஸ்போர்ட்ஸ், நகைச்சுவை..<br /><br />ஏன் பதிவுகளிலும் 100 ல் 5 மட்டுமே படிக்கும்படி இருக்கின்றது என் ஆர்வத்துக்கேற்ப.<br /><br />பகுத்தறிவில்லாத பதிவுகளை படிக்க [படிக்க கோபமே வருது..:) //<br /><br />உண்மை தான் சகோ. ஆனால் சினிமா பார்ப்பதை நிறுத்த வேண்டாம் .. தமிழில் சரி மலையாளத்தில் சரி.. இன்னும் பற்பல மொழிகளில் அருமையான படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.. அவற்றைப் பார்த்து உள்வாங்கிக் கொள்வது மிகவும் அவசியம் என நினைக்கின்றேன். பற்பல படங்களை நான் பார்ப்பதுண்டு, ஆனால் பதிவில் எழுதுவதில்லை. அவற்றையும் எழுத வேண்டும் ஏனெனில்..<br /><br />உலக சினிமா எழுதும் பலரும் பதிவுலகில் - காமம் சார் சினிமாவைத் தாண்டு வேறொன்றையும் பார்ப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை. சென்னையில் நடக்கும் உலக சினிமா திரையிடலில் கூட தோல் தெறியும் சினிமாவுக்கே பலரும் வருவார்கள் ... மனம் சார்ந்த சினிமாவைப் பார்ப்போர் குறைவு தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-37147513602457876542011-06-20T08:53:55.662+07:002011-06-20T08:53:55.662+07:00வாங்க நாடோடி . சரியா சொன்னீங்க..வாங்க நாடோடி . சரியா சொன்னீங்க..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-49515226680753230612011-06-20T02:11:50.959+07:002011-06-20T02:11:50.959+07:00//மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீ...//மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..//<br /><br />இது தான் உண்மை.. இப்போது குழந்தைகளுக்காக நடத்தப்படும் டீவி நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம்.. ):நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-73050971559553388592011-06-19T12:12:05.157+07:002011-06-19T12:12:05.157+07:00ஒரு பெண் பதிவர் எழுதுறார் திருமணத்துக்கு [பின் கண...ஒரு பெண் பதிவர் எழுதுறார் திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரணமும் மனைவியாம்..<br /><br />என்ன ஒரு முட்டாள்தனமான கருத்து..<br /><br />ஏன் னா ஆணிடமிருந்து பாராட்டு பெற இப்படி எழுதுவது.. இப்படி உண்மைக்கு மாறாக எழுதுபவர்கள் இங்கே கொண்டாடப்படுவார்கள்.. ஏன்னா 90 % அப்படியானவர்களே இங்கே..:)<br /><br /><br />அரசு டாஸ்மாக் வைத்து கூவி கூவி அழைக்க்ம் அவலம் தெரியல.. குடியால் சீரழியும் குடும்பம் தெரியல, குடும்ப பிரச்னைகள் பற்றி எந்த ஞானமுமில்லை..<br /><br />எடுத்தேன் கவிழ்த்தேன் னு எழுதுவது.. அதை தட்டிக்கேட்காமல் ஆதரிப்பது என அருவருப்புகள் தொடருது..<br /><br />சில சமூக குழுமம் னு சொல்லிட்டு ஆபாச பதிவெழுதுபவனையெல்லாம் பேட்டி கண்டு போட்டு ஹிட்ஸ் ஏற்றுவதிலேயே குறியாக இருக்கும்போது எங்ங்அனம் முன்னேற.. கூட்டம் வேணா சேர்க்கலாம் இந்த 90% ஆதரவோடு..<br /><br />:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-47803672853676661562011-06-19T12:08:31.970+07:002011-06-19T12:08:31.970+07:00எந்த சீரியலை நான் தொடர்ந்து பார்த்தேனோ அதே சீரியல்...எந்த சீரியலை நான் தொடர்ந்து பார்த்தேனோ அதே சீரியல் கதாப்பாத்திரங்கள் நம்மில் புகுந்து ஆட்டுவிக்கத் தொடங்குகின்றன. //<br /><br />மிக சரி..<br /><br />நான் தொலைக்காட்சி கூட பார்ப்பதில்லை..<br />சினிமா பார்ப்பதில்லை..<br /><br />செய்திகள் மட்டுமே. அல்லது ஸ்போர்ட்ஸ், நகைச்சுவை..<br /><br />ஏன் பதிவுகளிலும் 100 ல் 5 மட்டுமே படிக்கும்படி இருக்கின்றது என் ஆர்வத்துக்கேற்ப.<br /><br />பகுத்தறிவில்லாத பதிவுகளை படிக்க [படிக்க கோபமே வருது..:)<br /><br />90 % சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக எழுதுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.. அதனால் பல குப்பைகள்.. <br /><br />பதிவர் சந்திப்புகள் பற்றியும் எழுதணும்னு நினைத்தேன்..<br /><br />நல்லவிஷயம் இருக்கு மறுப்பில்லை.. ஆனால் வக்கிரமா , ஆபாசமா, எழுதுபவனெல்லாம் நல்லவனாக அங்கீகரிக்கப்படுவது இந்த சந்திப்புகளின் சாபக்கேடு..:)<br /><br />தமிழ் தெரிந்தா போதும் என்ன வேணா எழுதலாம் னு ஒரு பொறுப்பில்லாம எழுதுபவனெல்லாம் இன்று சந்திப்பில் பெரிய ஆள்..<br /><br />நாடு முன்னேறுமா பின்னடைவா?..<br /><br />இப்படியே போனா , சினிமா தொலைக்காட்சி மட்டுமல்ல பதிவுலகிலும் சமூக விரோத கும்பலின் ஆக்ரமிப்பு அதிகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..<br /><br />சமூக பார்வையோடு எழுதும் பதிவுகள் மிக குறைவு..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-26894467824084349192011-06-19T11:56:23.740+07:002011-06-19T11:56:23.740+07:00சீரியல்கள் நம்மை எப்பை ஆள்கொள்கின்றன என்பதை கொஞ்ச ...சீரியல்கள் நம்மை எப்பை ஆள்கொள்கின்றன என்பதை கொஞ்ச நாளாக அவதானித்தேன். எந்த சீரியலை நான் தொடர்ந்து பார்த்தேனோ அதே சீரியல் கதாப்பாத்திரங்கள் நம்மில் புகுந்து ஆட்டுவிக்கத் தொடங்குகின்றன. கொஞ்சம் நாள் சீரியலை மாற்றி நகைச்சுவை சீரியல்களைப் பார்த்ததும் அதே போல மாறியதையும் உணர்ந்தேன். டிவியும் சீரியல்களையும் நம்மால் விலக்க முடிவதில்லை.. அதனால் சீரியல்கள் தம்மை தாமே சுய பரிசோதனை செய்து நல்ல மனநிலையினை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களையும், கதைகளையும் தரவேண்டும். ஒரு பத்தாண்டுக்கு முன் இருந்த சீரியல்களில் இவ்வளவு வன்மம் இருந்தத்தாகத் தெரியவில்லை.<br /><br />இப்போது எல்லாம் கொலை, கடத்தல், கள்ளக் காதல் , பழிவாங்குதல் என யதார்த்தங்களை தாண்டி போய்க் கொண்டு இருக்கு . குறிப்பாக சண் டிவி சீரியல்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-22400397476532886592011-06-19T11:55:16.514+07:002011-06-19T11:55:16.514+07:00நன்றி பூங்குழலி, தமிழ் கை , சென்னை பித்தன் ஐயா, இக...நன்றி பூங்குழலி, தமிழ் கை , சென்னை பித்தன் ஐயா, இக்பால் செல்வன், தவறு , துளசிம்மா..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-74796875817294310262011-06-19T11:53:02.042+07:002011-06-19T11:53:02.042+07:00குற்றங்கள் மீதான அச்சக் குறைவு, வறட்டுக் கௌரவம் எல...குற்றங்கள் மீதான அச்சக் குறைவு, வறட்டுக் கௌரவம் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்க சீரியல்களின் தாக்கம் நிறையவே இருக்கு !!!//<br /><br />கண்டிப்பா..பெண்களை இன்னும் முட்டாளாகவே ஆக்குது பல சீரியல்கள்..<br /><br />அருவருப்பான குடும்ப சண்டைகள்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-24474109092339454642011-06-19T11:53:00.829+07:002011-06-19T11:53:00.829+07:00// மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதல...// மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்.. //<br /><br />முற்றிலும் உண்மை... <br /><br />// மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் //<br /><br />எதையும் திணித்தால் அது சிதறிவிடும் என்பதை அறியாதவர்கள். <br /><br /> // குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம் //<br /><br />பெற்றுவிடுவதாலும், வளர்த்துவிடுவதாலும் குழந்தைகள் பெற்றோருக்கு சொந்தமாகாது என்பதை பலர் உணரவேண்டும்.. நல்லதொரு பாயிண்ட் ... <br /><br />// என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்<br />எடுத்து சொல்வதுமே என் கடமை //<br /><br />உண்மை தான்.. நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமே ஒழிய ! அவர்களை முதுகில் சுமந்தபடி நாம் நீந்தக் கூடாது, ஏனெனில் சுமப்பவர் இல்லாத காலத்தில் மூழ்கிவிடுவார்கள் ... <br /><br />// மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்.. <br /><br />//<br /><br />நிச்சயம் தடைகள் பல வந்தாலும் நாமும் மாறி நம்மை சுற்றியும் மாற்றங்களை உண்டுப் பண்ணுவோம். அருமையான ஒரு பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-78404400169407365752011-06-19T11:51:56.897+07:002011-06-19T11:51:56.897+07:00பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தலும் ...பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தலும் ஒரு காரணமாய் போலும்//<br /><br />நீங்க சொல்வதும் சரிதான்.. பொருளாதார தன்னிறைவு இல்லாத அளவு தியாகமும் செய்வதுண்டு பெற்றோர்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-22585703189887501872011-06-19T11:50:46.727+07:002011-06-19T11:50:46.727+07:00நாம் வளர்த்தோம் ,நாம் படிக்க வைத்தோம் என்று நாம் எ...நாம் வளர்த்தோம் ,நாம் படிக்க வைத்தோம் என்று நாம் எல்லாவற்றிலும் உரிமை கொண்டாட போய் இந்த விவகாரங்கள் .//<br /><br />ஆமாம் . ஆனால் நட்பாய் இருந்தால் பிரச்னையில்லை.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-82251998129572223742011-06-19T11:50:06.097+07:002011-06-19T11:50:06.097+07:00வருகையும் கருத்தும் தந்த அனைவருக்கும் நன்றி..
---
...வருகையும் கருத்தும் தந்த அனைவருக்கும் நன்றி..<br />---<br /><br />//<br />நம்ம வீட்டில் துரும்பையும் எடுக்காதவள் அங்கே தன்னுடைய முறை வரும்போது பாய்ஞ்சு பாய்ஞ்சு வேலை செய்வதைப் பார்க்கக் கண் கோடி வேணும்:-))))//<br /><br />ஆமா துளசிம்மா..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-26893737396030426922011-06-19T11:47:59.505+07:002011-06-19T11:47:59.505+07:00ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவா ? நல்ல பதிவு சகோ...ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவா ? நல்ல பதிவு சகோதரி.<br /><br />மருமகனைக் கொன்ற பெற்றோரின் பின்னணியில் பலர் இருக்கக் கூடும் என நினைக்கின்றேன். பொதுவாக இப்படியான சம்பவங்கள் கிராமப் புறங்களில் தான் நடந்தன.. அதற்கு காரணம் இறுக்கமான சமூக கட்டமைப்பு மற்றும் போதிய உலகறிவின்மை தான்.<br /><br />ஆனால் நகர் புறத்தில் இருப்பவர்களும் இறங்கியுள்ளது வேதனை தருவதாக இருக்கின்றது - எந்தப் பெற்றோரும் தன் பெண்ணின் தாலியறுக்கத் துணிய மாட்டார்கள்.<br /><br />குற்றங்கள் மீதான அச்சக் குறைவு, வறட்டுக் கௌரவம் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்க சீரியல்களின் தாக்கம் நிறையவே இருக்கு !!!<br /><br />இந்தக் கோணத்தில் யாரும் இன்னும் யோசிக்கவில்லை. ? ஆனால் சீரியல்களின் தாக்கமும், பொருளாதார சுதந்திரமும், சட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மனக் கற்பனையும் ஒருவகைக் காரணங்கள் தாஅன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-89980855356694200942011-06-17T12:06:54.823+07:002011-06-17T12:06:54.823+07:00விரிவான அலசல் பயணமும் எண்ணங்களும் பெற்றோர்கள் ஒரு ...விரிவான அலசல் பயணமும் எண்ணங்களும் பெற்றோர்கள் ஒரு சிலரை தவிர அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய எண்ணங்களை திணிப்பது பெரும்பாலும் நடக்கிறது. ஆகையால் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்த்தல் அதிகமாய் போய்விடுகிறது. இரண்டாவதாக பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தலும் ஒரு காரணமாய் போலும் வாழ்த்துகள்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.com