tag:blogger.com,1999:blog-7078463513830699716.post1383670562787560290..comments2023-08-09T15:29:27.348+07:00Comments on From peaceful minds do great ideas flow: இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..எண்ணங்கள் 13189034291840215795http://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7078463513830699716.post-31634102652891880272011-05-17T13:40:04.694+07:002011-05-17T13:40:04.694+07:00Layman said...
இது போன்ற புரிதல் ஏற்படுவது மி...Layman said...<br /><br /> இது போன்ற புரிதல் ஏற்படுவது மிக கஷ்டம்.//<br /><br />ம்..<br /><br />எனக்குண்டு என்பதால் இப்படி எழுதினேனோ என்னமோ.?:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-32687221383091176292011-05-17T11:58:13.691+07:002011-05-17T11:58:13.691+07:00இது போன்ற புரிதல் ஏற்படுவது மிக கஷ்டம்.இது போன்ற புரிதல் ஏற்படுவது மிக கஷ்டம்.Layman9788212602https://www.blogger.com/profile/09549312702718753601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-28904627919542099052010-12-06T10:43:08.508+07:002010-12-06T10:43:08.508+07:00RMS Danaraj said...
அதாவது இந்த கதையுஇன் நாயக...RMS Danaraj said...<br /><br /> அதாவது இந்த கதையுஇன் நாயகி அளவிற்கு தெளிவும்,தன்னம்பிக்கையும், உள்ளவர்கள் மட்டுமே இந்த ஒன்றி வாழ்தலில் ஈடுபட முயற்சிக்கலாம் என்று கூறலாமா?//<br /><br /><br />மிக சரி தன்ராஜ்..<br /><br />நம் திருமண முறைகளில் , அன்பவத்தின் மூலமே நம் பெண்களுக்கு தெளிவும்,தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.. <br /><br /><br />இங்கே மாறுதலாக.. <br /><br />தெளிவும்,தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் முன் ஜாக்கிரதையோடு வாழ்வில் ஈடுபடுதல்...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-87382162538383257532010-12-06T10:40:52.051+07:002010-12-06T10:40:52.051+07:00அதாவது இந்த கதையுஇன் நாயகி அளவிற்கு தெளிவும்,தன்னம...அதாவது இந்த கதையுஇன் நாயகி அளவிற்கு தெளிவும்,தன்னம்பிக்கையும், உள்ளவர்கள் மட்டுமே இந்த ஒன்றி வாழ்தலில் ஈடுபட முயற்சிக்கலாம் என்று கூறலாமா?RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-89930364236621565012010-12-04T16:06:06.557+07:002010-12-04T16:06:06.557+07:00பெண் தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அதிகரிக்க...பெண் தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அதிகரிக்கும் போது அது உருவாக்குவது பாதி அனாதைகளை. டெலிபோன் அப்பாக்கள் எல்லாம் அப்பாக்கள் ஆகிவிட முடியாது. அது யாரால் பிறந்தது அந்தக் குழந்தை என்பதை மட்டுமே ஊரறிய சொல்லிக் கொள்ள உதவும்<br />பாதி அனாதைகள், பாதி சகோதர்கள்(half brothers and sisters) என்ற ஒரு புதிய சமூகம் உருவாக உதவும் இதன் மறுபக்கத்தையும் யோசிக்கவும்//<br /><br />கண்டிப்பா ஏற்க கூடியதே.. நல்லது கெட்டது கலந்தே இருக்கு.<br /><br />ஆனாலும் இந்த பாதிஅனாதைகளை வளர்க்கும் பெற்றோர் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவராய் இருப்பர்.. பிளான் செய்தே பிள்ளைகள் பெற்றிருப்பர்.<br /><br />நம் திருமணத்திலும் , ஒரே இரவில் உறவுகொண்டு , புரியாமலே வரிசையா பிள்ளை பெற்று, சண்டை போட்டு இயலாமையில் பிள்ளை வளர்த்து , குழந்தைகளுக்கும் மனச்சிதைவு ஏற்பட்டு , சிலர் சமூக விரோதிகளாய் வளரவும் வாய்ப்புண்டு..<br /><br />ஆனால் இவையெதுவும் வெளியே தெரியவும் தெரியாது பல இல்லங்களில்.. ஏனெனில் சமுக பயம். மதிக்காதே என்ற அச்சம் .. தெரிந்தால் கேவலம் என்ற கூச்சம்..<br /><br />இவைகளும் களையப்படவேண்டும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-14942587172330258322010-12-04T16:01:10.661+07:002010-12-04T16:01:10.661+07:00திருமண பந்தம் பெண்ணுக்கு பல இழப்புகள் தருகிறது என்...திருமண பந்தம் பெண்ணுக்கு பல இழப்புகள் தருகிறது என்பதும் ஆணியம் என்பதும் மேலோட்டமான சிந்தனை. அப்படியே அது சில பல இடங்களில் இருந்தாலும் அதன் ஆரோக்கிய பக்கத்துக்கு அது நகர்ந்து கொண்டும் இருக்கிறது.//<br /><br />அதனால் தான் எனக்கும் இன்னும் அதன்மீது மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது..<br /><br />நான் லிவிங்-டுகெதரை முழுதுமாக ஆதரிக்கவோ, நம் திருமண முறைகளை எதிர்க்கவோ இல்லை.. நான் சொல்ல விழைவது லிவிங்-டுகெதர் என்பது மோசம் இல்லை.. நம் திருமண முறைதான் புனிதம் என்றும் இல்லை.. <br /><br />மேலும் லிவிங்-டுகெதரும் திருமணத்தை நோக்கியே முன்னேறுது..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-42895447191977438592010-12-04T15:57:20.657+07:002010-12-04T15:57:20.657+07:00எது சமூக பலவீனம் என்று கூறுகிறீர்களோ மாற்றங்கள் வி...எது சமூக பலவீனம் என்று கூறுகிறீர்களோ மாற்றங்கள் விரும்பாத சமூகம் பழம் பஞ்சாங்கம் என்று கூறுகிறீர்களோ அதன் அலங்கார தன்மையை தான் நீங்கள் முன் வைத்துக் கொண்டு முற்போக்கு சிந்தனை பட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்லுவது.//<br /><br />ஒரு குழந்தையை வளர்த்தெடுக்க ஆணுக்கு ஆசை இருக்கவே இருக்காதா?.<br /><br />சமீபத்தில் அர்விந்த்சாமி வழக்கில் அவரே குழந்தைகளை வளர்க்க ஒப்புக்கொண்டதாய் தீர்ப்பு ..<br /><br />ஆக குழந்தை வளர்ப்பு என்பது இங்கே ஆசையில் செய்யப்படுகின்ற ஒன்றே தவிர பொறுப்புகளை பெண்ணின் மேல் ஏற்றி வைக்கப்படவில்லை.. மாமியாரையும் அதே போல் விரும்பி ஆசையோட ஏற்கிறாள்.. <br /><br />வசதி உள்ளவர்களுக்கு நிறைய ஆட்கள் இருப்பது எப்படி சுமையாகும்?..<br /><br />அதுவும் ஒரு பள்ளி நடத்துபவளுக்கு.. ?.<br /><br />இதில் அவளுக்கு சுயநலம் இருக்கலாமே.. எப்படின்னா , தன் குழந்தை வேணும் . தன் குழந்தைக்கு உரிமையா உறவாட மாமியார் வேணும்..அவன் நல்வாழ்வில் அக்கறை கொண்ட அவன் தகப்பனின் நட்பு வேண்டும்.. இதையெல்லாம் பெண் விரும்பினால் அது பிற்போக்குத்தனமாக எப்படி இருக்க முடியும்.?<br /><br />ஏன் அந்த ஆண் தன் குழந்தையை , தன் அன்னையை , அவர்களின் அன்பை , தன் ஆராய்ச்சிக்காக விட்டுக்கொடுக்கும் அனாதையாகத்தானே இருக்கிறான் இங்கே?. அவன் பாவம் இல்லையா?..:)<br /><br /><br />எப்ப பெண் சொந்தக்காலில் நின்று முடிவெடுக்கிறாளோ அப்பவே அங்கே சம உரிமை வந்திடுது.. இதே பெண் கணவனிடம் குழந்தையை அனுப்பவும் செய்வாள்.. அல்லது கணவனை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வேலைக்கும் செல்வாள்..<br /><br />மேல்நாட்டில் , ஈராக் போரின் போது கணவனை போருக்கு அனுப்பிவிட்டு குழந்தைகளை மனைவியர்தான் பார்த்துக்கொண்டனர்.. அதற்காக பிற்போக்குத்தனம் எனலாமா?..அது ஒரு புரிதல் அவ்வளவே...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-75044626646375853742010-12-04T15:45:21.157+07:002010-12-04T15:45:21.157+07:00இதில் இருக்கும் ஆணிய சலுகைகள் காரணமாகவே ஆண்கள் இதை...இதில் இருக்கும் ஆணிய சலுகைகள் காரணமாகவே ஆண்கள் இதை வரவேற்கிறார்கள் என்பதே என் வாதம்.<br />//<br /><br /> சரிதான்.. ஆனால் இதில் ஈடுபடப்போகும் பெண் நிச்சயம் முட்டாளாக இருக்க மாட்டாளே..<br /><br />மேல்நாட்டில் லிவிங்-டுகெதர் என்றாலும் அவர்கள் சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள்..( cohabitation agreement ) .<br /><br /> அதே போல குழந்தை பிறக்குமுன்பே குழந்தைக்கான ஒப்பந்தமும் ( திருமணத்துக்கு முன்பான ஒப்ப்பந்தமாய் ) போட்டுக்கொள்கிறார்கள்..<br /><br />ஆக பிரச்னை வந்தால் எவ்விதத்திலும் குழந்தை பாதிப்படையக்கூடாது என்பதே இதன் நோக்கம்.. மேலும் பண விவகாரம் , , சொத்து விபரம் , வரவு செலவு எல்லாவற்றையுமே அக்ரிமெண்ட் செய்துகொள்கிறார்கள்..Prenuptial agreements / premarital agreements ).<br /><br />ஆக இதில் ஆணுக்கு அனுகூலம் என்பதெல்லாம் இல்லை.. சும்மா அப்படியே எஸ்கேப் ஆகிட முடியாது.. கோர்ட்டில் பதில் சொல்லணும்..<br /><br />நம்மூர் திருமணம் தான் நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகின்றது...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-28174659796549828952010-12-04T14:27:52.731+07:002010-12-04T14:27:52.731+07:00திருமண பந்தம் பெண்ணுக்கு பல இழப்புகள் தருகிறது என்...திருமண பந்தம் பெண்ணுக்கு பல இழப்புகள் தருகிறது என்பதும் ஆணியம் என்பதும் மேலோட்டமான சிந்தனை. அப்படியே அது சில பல இடங்களில் இருந்தாலும் அதன் ஆரோக்கிய பக்கத்துக்கு அது நகர்ந்து கொண்டும் இருக்கிறது. பெண் தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அதிகரிக்கும் போது அது உருவாக்குவது பாதி அனாதைகளை. டெலிபோன் அப்பாக்கள் எல்லாம் அப்பாக்கள் ஆகிவிட முடியாது. அது யாரால் பிறந்தது அந்தக் குழந்தை என்பதை மட்டுமே ஊரறிய சொல்லிக் கொள்ள உதவும்<br />பாதி அனாதைகள், பாதி சகோதர்கள்(half brothers and sisters) என்ற ஒரு புதிய சமூகம் உருவாக உதவும் இதன் மறுபக்கத்தையும் யோசிக்கவும்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-15020374858748188742010-12-04T14:24:30.967+07:002010-12-04T14:24:30.967+07:00உங்கள் வாதங்கள் எல்லாமே அழகு சாதனப் பொருட்களின் அல...உங்கள் வாதங்கள் எல்லாமே அழகு சாதனப் பொருட்களின் அலங்காரங்கள் மாதிரி.<br />பெண் தனித்து வாழ்தல் என்பதையோ அவளது தன்னம்பிக்கையையோ தன குடும்பம் தன்னால் உருவான குடும்பம், தன கணவன் குடும்பம் ( பிரிந்து சீன்ற பின்னும் கூட) ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்தல் என்பதையோ நான் விமர்சிக்க வில்லை.<br />இதில் இருக்கும் ஆணிய சலுகைகள் காரணமாகவே ஆண்கள் இதை வரவேற்கிறார்கள் என்பதே என் வாதம்.<br /><br />பெண்ணே சதி, நீயே தெய்வம் என்று பொறுப்புகளை சகிப்புத் தன்மையை அவள் மேல் ஏற்றி விடும் காரணங்களுக்கும் உங்கள் நவீன அலங்காரத்துக்கும் அதிகம் இடைவெளிகளே இல்லை. எது எனது பிற்போக்கு எண்ணம் என்று நீங்கள் கூறுகிறீர்களோ எது சமூக பலவீனம் என்று கூறுகிறீர்களோ மாற்றங்கள் விரும்பாத சமூகம் பழம் பஞ்சாங்கம் என்று கூறுகிறீர்களோ அதன் அலங்கார தன்மையை தான் நீங்கள் முன் வைத்துக் கொண்டு முற்போக்கு சிந்தனை பட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்லுவது.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-89507051919308939092010-12-04T10:57:25.308+07:002010-12-04T10:57:25.308+07:00பெண்கள் சேர்ந்து வாழ்தலை எப்படி பார்க்கிறார்களோ? ஆ...பெண்கள் சேர்ந்து வாழ்தலை எப்படி பார்க்கிறார்களோ? ஆனால் ஆண்கள் அதை தன் சுயநலத்துக்கு வசதியாக துணை போகும் விஷயமாகவே பார்ப்பதாக நினைக்க வைக்கிறது//<br /><br />திருமணமும் அப்படித்தானே நண்பரே.?<br /><br />ஆணுக்கு சாதகமாய் தானே இருந்து வந்தது.?<br /><br />பெண்தானே ஆண் வீட்டுக்கு எல்லாத்தையும் விட்டு சென்றாள்..?<br /><br />லிவிங்-டுகெதரில் சம மதிப்பும் மரியாதையும் தேவை... அதை தர முடிந்த ஆணால் மட்டுமே தொடரும்..<br /><br />எல்லா ஆணும் மோசமில்லை... அவனுக்கும் குழந்தை குடும்பம் என்ற பாசமில்லையா?...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-50116770986432199382010-12-04T10:55:11.219+07:002010-12-04T10:55:11.219+07:00அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். M...அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். MS சுப்புலட்சுமி எந்த அரசாங்க அங்கிகாரமும் இல்லாமல் தன் தாயின் பெயரை தன் இனிஷியலாக வைத்துக் கொண்டார்.//<br /><br />ஆம் அக்காலத்திலேயே புரட்சி செய்தார்..<br /><br />//ஆனால் நீங்கள் முன் வைக்கும் விஷயம் முன் காலத்து தாய் வழி சமுதாயத்தின் நவீன பாணி மட்டுமே. சேந்து வாழ்தலில் இருக்கும் அதிகப் பட்ச ஆணிய சலுகளைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மட்டுமே முன்வைக்கிறீர்கள்.//<br /><br /><br />இப்படியும் ஒரு பார்வை ஏற்படக்கூடும் என புரிந்துகொண்டேன் நண்பரே..ஆனால் என் கருத்தெல்லாம் பெண்ணால் தனியாக வாழ முடியும் என்பதே.. <br /><br />//சுயமாக இருக்க முடிந்த பெண்களை அவர்களது பலத்தையே ஆண்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டுமே//<br /><br />எப்ப ஆண் அதை சாதகமாக எடுக்கிறானோ அப்ப அங்கேயே அவனின் மேல் மதிப்பு குறைந்துவிடும்.. நட்பும் முறிந்துவிடும்..<br /><br />இங்கே அவனும் அவளும் நட்பாகவே பிரிந்துள்ளதால் இருவருக்குமான புரிதல் நன்றாக இருப்பதால் மதிப்பும் உள்ளது..<br /><br /><br />இருப்பினும் , உங்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே... <br /><br />மாற்றுக்கருத்துகள் , சந்தேகங்கள் பிடித்தே இருந்தது..<br /><br />நன்றி நண்பரே..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-66355122702266136192010-12-04T10:50:14.523+07:002010-12-04T10:50:14.523+07:00போதாதற்கு குழந்தை பெற்றுக் கொண்டு வா, உன் அம்மா ஏ...போதாதற்கு குழந்தை பெற்றுக் கொண்டு வா, உன் அம்மா ஏற்றுக் கொள்வாள் இல்லை நான் ஏற்க வைக்கிறேன் என்று , அப்பப்பா, இதெல்லாம் தியாகம் இல்லை சுமை இல்லை விரும்ப்பி ஏற்கிறாள் என்று வேறு சப்பை கட்டு. இதில் அவன் அம்மாவை அவளோடு வைத்துக் கொள்ள அவன் அனுமதித்ததுக்கு நன்றி வேறு சொல்கிறாளாம். அவன் நன்றி சொல்லணுமா, அவளா?//<br /><br />:)<br /><br />இந்த குணத்தில்தான் பெண் வித்யாசப்படுகிறாள்..<br /><br />பாலியல் தொழிலாளியை பலர் பூணர்வதை ஏற்கும் சமூகம்..<br /><br />குடிகாரன் மனைவியை அடித்து போட்டு குழந்தையை கதற வைப்பான் .. அதை மிக சாதாரணமாக ஏற்கும் நம் சமூகம் ...<br /><br />காதலித்தவர்களை வெட்டிப்போட்டு காவல் நிலையத்தில் சரணடைவதை வீரம் என ஏற்கும் நம் நோய்ப்பிடித்த சமூகம்.. <br />--<br />பிறந்த பெண் குழந்தையை கொல்லும் சமூகம்..<br /><br />--<br /><br /> பள்ளிக்கு ஆணை அனுப்பிவிட்டு பெண்ணை வேலை செய்ய சொல்லும் சமூகம்..:)<br /><br />--<br /><br />பெண் அதிக திறமையோடு, படிப்போடு அழகோடு இருந்தாலும் பணம் கொடுத்து மாமியார் வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பும் சமூகம் ...:)<br /><br /><br /><br />ஆனால் <br /><br />ஒரு பெண் துணிவா எல்லாரிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டுவதை , துணிந்து தனித்து முடிவெடுப்பதை , மட்டும் ஏற்காத , நம்பவே முடியாத சமூகம்... <br /><br />:)<br /><br /> மொத்தத்தில் மாற்றம் வர விரும்பாத சமூகம் ..<br /><br /><br />வாழ்க வாழ்க வாழ்கவே..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-47800623090050258322010-12-04T10:44:56.843+07:002010-12-04T10:44:56.843+07:00அவன் காதல் தெரிந்து குதூகலித்து, அது திருமணம் இல்ல...அவன் காதல் தெரிந்து குதூகலித்து, அது திருமணம் இல்லை சேர்ந்து வாழ்தல் என்று தெரிந்ததும் அதற்காக கொஞ்சமும் அந்த பெண் (இவள் பார்த்திராத அந்தப் பெண் பின்னால் இந்த உறவு முறிந்தால் இயல்பாக ஏற்கும் பக்குவம் உள்ளவளா என்பது இவளுக்கு தெரிய வாய்ப்பில்லை ) பற்றி யோசிக்காமல்//<br /><br />அவன் மேல் அவளுக்கு அத்தனை நம்பிக்கை இருக்கு.. அவன் மிக நல்லவன் அவளைப்பொறுத்தவரை...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-91400294897396156782010-12-04T10:43:37.028+07:002010-12-04T10:43:37.028+07:00அந்த ஆணை ஒரு குற்ற உணர்வுடன் தடுமாறுபவனாகவும், தடு...அந்த ஆணை ஒரு குற்ற உணர்வுடன் தடுமாறுபவனாகவும், தடுமாற்றம் எல்லாம் வேண்டாம் go ahead என்று அந்த பெண் சொல்லுவதாகவும் காட்டுவதே தியாகிப் பட்டதை பெண்கள் மேல் சுமத்தவே முயலுவதையும், இங்கே ஆணின் அடுத்த வாழ்கை குறித்த கவலையும் அக்கறையும் திருமண அல்லது உறவு முறிந்த பின்னும் பெண் தொடர வேண்டும் என்று நினைப்பதும், ஆண் பொருளாதார ரீதியான அக்கறை மட்டுமே தன் முன்னாள் பந்தத்தின் மேல் செலுத்தி விட்டாலே அது அதிகபட்ச அக்கறையாக கொள்ளப் படுவதையும் காண முடிகிறது.//<br /><br />உங்கள் பார்வைக்கு நன்றி நண்பரே..<br /><br />இது மிக சாதாரண சராசரியினரின் பார்வை என்பேன் நான்.<br /><br />பெண்கள் மனதளவில் மிக துணிவும் பலமும் வாய்ந்தவர்கள்.. <br /><br />ஒரு நேர்மையான நட்பு இருக்குமிடத்தில் நல்லெண்ணமே ஓங்கி இரூக்கும்.. <br /><br />ஆயிரம் கற்பனையோடு பிரசவத்தில் காத்திருக்கும்போது ஒரு மனநலம் தவறிய குழந்தை பிறந்தால் நாம் தூர போட்டு விடுவோமா என்ன?.. <br /><br />எத்தனை பேர் மிக அன்போடு வளர்க்கின்றார்கள்.. அதை என்னவென்று சொல்வது..?<br /><br />ஆனால் துணை என்ற உறவில் அது தியாகமாகிடுமா?..<br /><br />நல்ல மனம் எல்லா இடத்திலும் எப்போதும் ஒன்றே..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-35410692893484369512010-12-04T10:38:46.061+07:002010-12-04T10:38:46.061+07:00பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும...பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும் மேலே சித்தரிப்பது தெரிகிறது (அதாவது குழந்தையை மட்டும் அல்ல அவன் அம்மாவைக் கூட இவளே பார்த்துக் கொள்வாளாம் )//<br /><br />இதெல்லாம் தியாகமா நண்பரே?..<br /><br />அப்படியென்றால் நாம் அதிக நட்பை சம்பாதிப்பதும் தியாகமா?.<br /><br />கணவனோடு தன் உறவை முறித்துக்கொண்டாலும் தனக்கு உரிமையில்லாத மாமியாரை தன்னோடு வைத்துக்கொள்ள நினைப்பதை பேராசை என்றும் சொல்லல்லாமே அப்ப..?..<br /><br />மனிதர்கள் வித்யாசமானவர்கள்.. சிலருக்கு தனிமை பிடிக்கும். சிலருக்கு கூட்டமாய் இருப்பது பிடிக்கும்...<br /><br />அன்பை செலுத்தவுமே ஆட்கள் தேவை இக்காலத்தில்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-67124869926867121632010-12-04T10:36:12.496+07:002010-12-04T10:36:12.496+07:00சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பை எதிர்...சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பை எதிர்காலத்துக்கு அதாவது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத உறவுகள் குழந்தைகளுக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி.//<br /><br />மிக சரி..<br /><br />//இப்போ பிரபல உதாரணம் பிரபு தேவா நயன்தார ரமலத். ரமலத் உடனான தன திருமணம் முறையாக பதியப் படவில்லை அதனால் அது திருமணமே இல்லை என்று சொல்லி அந்த பெண்ணையும் கேவலப் படுத்தி இறந்து போன மூத்த மகன் மற்றும் இருக்கும் இரு குழந்தைகளையும் கேவலப் படுத்தி இருக்கிறார் பிரபு தேவா.//<br /><br />இதில் கேவலப்படுத்துவது எப்படி ?.. நிஜத்தை சொல்லியுள்ளார்.. இதனால் எல்லாம் கேவலம் என்பது சமூக கற்பிதம் மட்டுமே.. பிரபுதேவா அவர்கள் தன் குழந்தைகள் இல்லை என மறுத்தாரா.?..<br /><br /><br />//இப்படி ஒரு சூழலை ரமலத் அந்த உறவின் ஆரம்பத்திலோ அல்லது இந்த சிக்கல் தொடங்குவதற்கு முன்னோ நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.//<br /><br />இதுதான் நிதர்சனம்.. ரம்லத் கவனமாக இருந்திருக்க வேண்டாமா?..ஏன் பதிவு செய்யவில்லை.?..<br /><br />நான் கதையில் சொல்லும் பெண் ரம்லத் போன்றவர் அல்ல.. ரம்லத் தன் கணவர் தன்னோடு ஆயுசுக்கும் வாழணும்னு விரும்புபவர்...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-49045195797977515652010-12-04T10:32:34.252+07:002010-12-04T10:32:34.252+07:00. இப்போ அமெரிக்கா போன்ற நாடுகளில் talk shows பார்த.... இப்போ அமெரிக்கா போன்ற நாடுகளில் talk shows பார்த்தால் அதில் பெண்கள் தனது குழந்தைகளுக்கு தந்தையை நிரூபிக்க திண்டாடுவதை காணலாம்.//<br /><br />புரியவில்லை...<br /><br />நவீன அறிவியல் வந்தபின்னுமா?.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-43793583590861949172010-12-04T10:31:19.846+07:002010-12-04T10:31:19.846+07:00ஆனால் அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒ...ஆனால் அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சட்ட ரீதியான சமூக ரீதியான பாதுகாப்பு அவசியமில்லை என்ற முடிவை இவர்களே எடுத்து விடும் உரிமை இவர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. .//<br /><br /> மிக சரிஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-14393039721971386212010-12-04T09:53:54.124+07:002010-12-04T09:53:54.124+07:00வருகைக்கு நன்றி விருட்சம்.
--
உங்க கேள்விகளுக்கு...வருகைக்கு நன்றி விருட்சம்.<br /><br />--<br /><br />உங்க கேள்விகளுக்கு விரிவான பதில் விரைவில் தருகிறேன்..<br /><br />அதுவரை காத்திருப்பதற்கு நன்றியும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-63702366481275837002010-12-03T19:01:23.198+07:002010-12-03T19:01:23.198+07:00அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். M...அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். MS சுப்புலட்சுமி எந்த அரசாங்க அங்கிகாரமும் இல்லாமல் தன் தாயின் பெயரை தன் இனிஷியலாக வைத்துக் கொண்டார்.<br /><br />ஆனால் நீங்கள் முன் வைக்கும் விஷயம் முன் காலத்து தாய் வழி சமுதாயத்தின் நவீன பாணி மட்டுமே. சேந்து வாழ்தலில் இருக்கும் அதிகப் பட்ச ஆணிய சலுகளைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மட்டுமே முன்வைக்கிறீர்கள்.<br />சுயமாக இருக்க முடிந்த பெண்களை அவர்களது பலத்தையே ஆண்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டுமேvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-66991831453563002182010-12-03T18:56:04.127+07:002010-12-03T18:56:04.127+07:00பெண்களின் இயல்பான விஷயமாக சித்தரிக்க விரும்புவது அ...பெண்களின் இயல்பான விஷயமாக சித்தரிக்க விரும்புவது அது அதன் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்று விரும்புவதும்.<br />இங்கே உங்கள் கதையின் கதா நாயகி கணவனோடு ஆன உறவை சுமுகமாக பிரிய ஏற்றுக் கொண்டு அந்த உறவின் மூலம் பெற்ற குழந்தையை அவனது தாயையும் சேர்த்து ஏற்றுக் கொண்டு, அவளுக்கு ஒரு துணை தேவை இல்லை என்ற முடிவுக்கும் வந்து அதோடு நில்லாமல் அவனுக்கு ஒரு துணையை தானே தேடும் முயற்சியிலும் ஈடுபட்டு, அவன் காதல் தெரிந்து குதூகலித்து, அது திருமணம் இல்லை சேர்ந்து வாழ்தல் என்று தெரிந்ததும் அதற்காக கொஞ்சமும் அந்த பெண் (இவள் பார்த்திராத அந்தப் பெண் பின்னால் இந்த உறவு முறிந்தால் இயல்பாக ஏற்கும் பக்குவம் உள்ளவளா என்பது இவளுக்கு தெரிய வாய்ப்பில்லை ) பற்றி யோசிக்காமல், போதாதற்கு குழந்தை பெற்றுக் கொண்டு வா, உன் அம்மா ஏற்றுக் கொள்வாள் இல்லை நான் ஏற்க வைக்கிறேன் என்று , அப்பப்பா, இதெல்லாம் தியாகம் இல்லை சுமை இல்லை விரும்ப்பி ஏற்கிறாள் என்று வேறு சப்பை கட்டு. இதில் அவன் அம்மாவை அவளோடு வைத்துக் கொள்ள அவன் அனுமதித்ததுக்கு நன்றி வேறு சொல்கிறாளாம். அவன் நன்றி சொல்லணுமா, அவளா?<br />நான் கூறியது மாதிரியே அவனது கொஞ்சம் கில்டி பீலிங்க்ஸ் மட்டுமே அவன் நல்லவன் என்பதன் அடையாளமாக நீங்கள் சித்தரிக்க விரும்புகிறீர்கள்.<br /><br />தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்த உடன் கணவனுக்கு தானே முன்னின்று திருமணம் நடத்தி வைத்து தன் மொத்த வாழ்வையும் தன் சொத்துக்களையும் அவனின் புது குடும்பத்துக்கு கொடுத்து எல்லாம் இழந்து தியாகிப் பட்டம் கட்டி நிற்கும் பெண்களை நிஜ வாழ்விலும் அது மாதிரி கதைகளை திரையிலும் நிறைய பார்த்து இருக்கிறோம்.<br />இது அதில் இருந்து கொஞ்சம் நீட்சி அவ்வளவே. இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் அது கணவனை தலையில் கூடையில் தூக்கி சென்ற நளாயினி கதையின் நவீன மயக் கதையாக இருக்கும்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-65465537322787095502010-12-03T18:53:19.406+07:002010-12-03T18:53:19.406+07:00பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும...பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும் மேலே சித்தரிப்பது தெரிகிறது (அதாவது குழந்தையை மட்டும் அல்ல அவன் அம்மாவைக் கூட இவளே பார்த்துக் கொள்வாளாம் ), அந்த ஆணை ஒரு குற்ற உணர்வுடன் தடுமாறுபவனாகவும், தடுமாற்றம் எல்லாம் வேண்டாம் go ahead என்று அந்த பெண் சொல்லுவதாகவும் காட்டுவதே தியாகிப் பட்டதை பெண்கள் மேல் சுமத்தவே முயலுவதையும், இங்கே ஆணின் அடுத்த வாழ்கை குறித்த கவலையும் அக்கறையும் திருமண அல்லது உறவு முறிந்த பின்னும் பெண் தொடர வேண்டும் என்று நினைப்பதும், ஆண் பொருளாதார ரீதியான அக்கறை மட்டுமே தன் முன்னாள் பந்தத்தின் மேல் செலுத்தி விட்டாலே அது அதிகபட்ச அக்கறையாக கொள்ளப் படுவதையும் காண முடிகிறது.<br />திருமண பந்தத்தையே சுலபமாக முறிக்க தயாரான ஆணை இன்னொரு பெண் நம்பி சேர்ந்து வாழ தயாராக வேண்டும் என்ற அவனது நிச்சயமற்ற தன்மையும் தெரிகிறது. அதாவது அவனுக்கே அவன் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவன் சேர்ந்து வாழ்தலை முன் வைப்பதாக சொல்லுகிறான். அந்த முடிவையும் இங்கே அவனே எடுக்கிறான். இந்த அசட்டு தியாகி குழந்தை பெற்றுக் கொண்டு வா. உன் அம்மாவிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்கிறது. இங்கே மூன்று பெண்களை (அம்மா, முன்னாள் மனைவி, இந்நாள் காதலி ) மற்றும் இரண்டு குழந்தைகளை (பிறந்த, பிறக்கப் போகும் ) இவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இவன் அட்ஜஸ்ட் செய்ய நேரடியாக கூட அல்லாமல் அவர்களது நல்ல குணத்தின் வாயிலாக அவர்களயே செய்ய வைக்கிறான்.<br /><br />பெண்கள் சேர்ந்து வாழ்தலை எப்படி பார்க்கிறார்களோ? ஆனால் ஆண்கள் அதை தன் சுயநலத்துக்கு வசதியாக துணை போகும் விஷயமாகவே பார்ப்பதாக நினைக்க வைக்கிறதுvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-72215744003126125612010-12-03T18:52:33.425+07:002010-12-03T18:52:33.425+07:00கதை வெறும் ஒரு மண முறிவோடு நிற்கவில்லை. வேறு ஒரு ...கதை வெறும் ஒரு மண முறிவோடு நிற்கவில்லை. வேறு ஒரு சேர்ந்து வாழ்தலில் தொடர்கிறது.<br /><br />இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.<br />மென்மையான வெளிப்பாடு. <br />டோண்டு பதிவில் வெளியிட்ட என் கருத்துக்களை இங்கேயும் பதிகிறேன் <br />---<br /><br />இதில் இன்னொரு விஷயமும் இருக்கு. ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தனக்கு இந்த துணை தேவை தேவை இல்லை என்று முடிவு செய்ய உரிமை இருக்கு. ஆனால் அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சட்ட ரீதியான சமூக ரீதியான பாதுகாப்பு அவசியமில்லை என்ற முடிவை இவர்களே எடுத்து விடும் உரிமை இவர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. அந்த வகையில் இந்த சேர்ந்து வாழ்தல் முறை சரியில்லை.<br /><br />உறவுகளை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது, ஒருவர் உறவை இயல்பாக முறித்துக் கொள்ள இன்னொருவர் தொடர நினைக்கும் போது அது பெரும் சிக்கலில் கொண்டு விடும். இப்போ அமெரிக்கா போன்ற நாடுகளில் talk shows பார்த்தால் அதில் பெண்கள் தனது குழந்தைகளுக்கு தந்தையை நிரூபிக்க திண்டாடுவதை காணலாம்.<br /><br />சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பை எதிர்காலத்துக்கு அதாவது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத உறவுகள் குழந்தைகளுக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி.<br />இப்போ பிரபல உதாரணம் பிரபு தேவா நயன்தார ரமலத். ரமலத் உடனான தன திருமணம் முறையாக பதியப் படவில்லை அதனால் அது திருமணமே இல்லை என்று சொல்லி அந்த பெண்ணையும் கேவலப் படுத்தி இறந்து போன மூத்த மகன் மற்றும் இருக்கும் இரு குழந்தைகளையும் கேவலப் படுத்தி இருக்கிறார் பிரபு தேவா.<br />இப்படி ஒரு சூழலை ரமலத் அந்த உறவின் ஆரம்பத்திலோ அல்லது இந்த சிக்கல் தொடங்குவதற்கு முன்னோ நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7078463513830699716.post-46165521973507465482010-11-30T15:30:03.380+07:002010-11-30T15:30:03.380+07:00சென்னை பித்தன் said...
இப்படிப்பட்ட பெண்ணோ ஆண...சென்னை பித்தன் said...<br /><br /> இப்படிப்பட்ட பெண்ணோ ஆணோ இல்லையென்று மறுக்கமுடியாது. இத்தகைய ஒரு உறவையும் நினைத்துப்<br /> பார்க்கும் போது நிறைவாகத்தான் இருக்கிறது.இதில் ஆண் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான் என்றால்,அவனிடம் மனோதத்துவ ரீதியான ஏதோ குழப்பம் இருக்கிறது.பெண் தெளிவாகத்தான் இருக்கிறாள்,உங்கள் எழுத்தைப் போல்.//<br /><br />ரொம்ப நன்றி சென்னை பித்தன் சார்.<br /><br />நல்ல புரிதல்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com